Tags :சுமலதா

எழுத்தாளர் பேனாமுனை

கடவுள் வந்தார்…

இறைவனைக் காண பக்தர்கள் பத்து பேர், கடுமையான விரதம் இருந்து வணங்கி வழிபட்டு வந்தனர்…!! கடவுள் வந்தார்…! “என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..!” என்றார்.. அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்..முதல் மனிதன் : “எனக்கு கணக்கிலடங்கா காசும், பெரிய பிஸினஸும் வேண்டும்..!” இரண்டாம் மனிதன்: “நான்  உலகில் சிறந்த அரச பதவியை அடைய வேண்டும்..!”மூன்றாம் மனிதன் : “உலப்புகழ் பெற்ற நடிகர் போல் ,மிகப் பெரிய புகழ் வெளிச்சம் வேண்டும்..!”நான்காம் மனுஷி: “உலக அழகியைப் போல பேரழகு வேண்டும்..! உலகமே அதில் மயங்க வேண்டும்..!”இப்படி.. இன்னும் ஒன்பது பேரும் தமக்கு வேண்டியதைக் […]Read More