Tags :கன்னிக்கோவில் இராஜா

சிறுகதை

பாராசூட் பூனை – கன்னிக்கோவில் இராஜா

“என்னங்க! இந்த வீடு நமக்கு ரொம்ப வசதியா இருக்கு. இங்கேயே தங்கிடலாங்க” என்றது பெண் எலி. “உன்னோட விருப்பத்துக்கு நான் எப்ப குறுக்கே நின்று இருக்கேன். உன்னோட விருப்பப்படி நாம இங்கேயே தங்கிடலாம்” என்றது ஆண் எலி. “சரி. சரி. நான் போய் நம்ம பசங்களக் கூட்டிட்டு வந்துடறேன்” என்று சொல்விட்டு வேகமாகச் சென்றது பெண் எலி. இந்த வீட்டில் மிஸ்ஸி என்ற பூனை வசிப்பது அந்த எலிகளுக்குத் தெரியாது. மிஸ்ஸி அந்த வீட்டின் செல்லப் பூனை. […]Read More