வாழ்நாள் தடை விதித்து டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு…!!

99 பேருக்கு வாழ்க்கையே போச்சு…!! டி.என்.பி.எஸ்.சி குரூப் – 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேருக்கு தேர்வு எழுத வாழ்நாள் தடை விதித்து டி.என்.பி.சி. அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அவர்கள் அனைவரும்  முறைகேட்டில்  ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் டிஎன்பிசி இந்த அதிரடி …

மாலை நேர செய்திகள்

பெங்களூருவில் கைதான முகமது ஹனீப்கான், இம்ரான் கான், முகமது சையது ஆகிய 3 பேரையும், 10 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கியூ பிரிவு போலீசாருக்கு அனுமதி வழங்கியது எழும்பூர் நீதிமன்றம். பல்வேறு அடிப்படைவாத அமைப்புகளுடன் தொடர்பு இருந்ததாக காவல்துறை குற்றச்சாட்டு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!