அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான புகார்

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான புகார் குறித்த ஆரம்பகட்ட விசாரணையை டிசம்பர் 18ம் தேதிக்குள் முடிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. இந்த வழக்கு உள்நோக்கத்துடன், அரசியல் ஆதாயத்திற்காக தொடரப்பட்டுள்ளது- அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதில் மனு.

அமித்ஷா தான் காரணம்… ஆடியோ லீக்!

அமித்ஷா தான் காரணம்… ஆடியோ லீக்!  கர்நாடகாவில் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சியை கவிழ்த்து பாஜக ஆட்சிக்கு வந்தது. இதற்கு காரணமாக இருந்த 17 எம்.எல்.ஏக்கள் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் தான் மும்பை ரிசார்ட்டில் தங்கியிருந்தனர் என்று எடியூரப்பா பேசிய ஆடியோ…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!