அத்தியாயம் -3 அறிவானந்தரின் வருகை! ——————————————————————– பகல் மயங்கிக்கொண்டிருந்த மாலைப் பொழுது அது. சென்னையின் மையப்பகுதியில் இருக்கும் அந்த கல்லூரித் திடல் முழுக்க, ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாய்ப் பரவசத்தோடு திரண்டிருந்தனர். அங்கங்கே மெஹா சைஸ் போர்டுகளில் ஞானகுரு அறிவானந்தர் பலவித புன்னகையோடு…
Tag: ஆரூர்தமிழ்நாடன்
தர்க்கசாஸ்திரம் – 2 | ஆரூர் தமிழ்நாடன்
அத்தியாயம் -2 ஜோதிடர் ஏற்படுத்திய திகில்! ——————————————- காட்டன் புடவையில் பளீரென வெளியே புறப்பட்ட அகிலாவை அடுக்களையில் இருந்தபடியே ரசித்தார் அம்மா காவேரி. ஒரே வாரிசு. தங்களின் ஒரே உயிர்ச்சொத்து. எனவே அப்பா ஞானவேலுக்கும் அம்மா காவேரிக்கும் அகிலாதான் உயிர். நல்ல…
