Tags :ஆனந்த்

கோவில் சுற்றி

திருப்பதி குடை,கள், யானைகவுனியைத் தாண்டும் போது, குடைகளைத் தூக்கிக் கொண்டு ஏன் ஓடுகிறார்கள்

திருப்பதி குடை,கள், யானைகவுனியைத் தாண்டும் போது, குடைகளைத் தூக்கிக் கொண்டு ஏன் ஓடுகிறார்கள்  தெரியுமா?   சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே வெங்கட கிருஷ்ணம செட்டி என்பவர் முதன் முதலில் இப்படி திருப்பதிக்குக் குடை சாத்துவதைச் செய்தார் என்று ஒரு வரி குறிப்பு கிடைக்கிறது.  சௌகார் பேட்டையை ஒட்டியுள்ள,சென்ன கேசவப் பெருமாள் கோயிலில் தயாரிக்கப்பட்ட அந்தக் குடை, திருப்பதிக்குச் செலுத்தப்பட்டது. இன்றும் அது தொடர்கிறது.   ஜார்ஜ் டவுன், 11 கந்தப்பச் செட்டி தெருவில், அந்தக் காலத்து மேயர் […]Read More

கோவில் சுற்றி

நலம் தரும் நவராத்திரி நான்கு வகை உண்டு : உங்களுக்கு தெரியுமா?

நலம் தரும் நவராத்திரி நான்கு வகை உண்டு : உங்களுக்கு தெரியுமா?   பாரத தேசத்தில், மொழி, உணவு, உடை, ஜாதிகள் என பல வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், இமயம் முதல் குமரி வரை ஆன்மிக ரீதியாக, பாரதம் ஒரே நாடாகவே இருந்து வந்துள்ளது.   அதற்கு சரியான உதாரணம் தான், நவராத்திரி . சக்தி வழிப்பாட்டில் நவராத்திரிக்கு முக்கிய இடம் உண்டு, நவராத்திரி நாட்களில், சக்தியை வழிபட்டால், நினைத்தது நடக்கும் . எதிலும் வெற்றி பெற […]Read More

கோவில் சுற்றி

திருமந்திரம்…

திருமந்திரம்… “அரகர என்ன அரியதொன் றில்லை அரகர என்ன அறிகிலர் மாந்தர் அரகர என்ன அமரரும் ஆவர் அரகர என்ன அறும்பிறப் பன்றே.” என்ற திருமந்திரத்தில் இருந்து உணர்வது யாதெனில் மும்மல வினைகளை அரத்தால் தேய்ப்பித்தலின்.  காரணமாய் அரனென்னப்பட்டனன். மாயாகாரியத்தை திருவாற்றலால் ஒடுக்குதலின் கரன் என்னப்பட்டான்.  எனவே, இருசொற்களின் முதனிலைகள் சேர்ந்து அரகர என்றாயிற்று. அரகர என்று உள்ளன்புடன் ஓதுவார்க்குத் திருவருள் துணை முன்னிற்பதால் செயற்கரிய செயலென்று ஒன்றும் இல்லை.  இவ் உண்மையினைப் பலர் உணர்ந்திலர்.  அரகர […]Read More