தோழிகள் “எங்க நட்பை சாவுல கூட யாராலயும் பிரிக்க முடியாதுன்னு சொல்லாம சொல்லிட்டா எங்க அபி.” கிளம்பும் போது வினிதா ஆஸ்பத்திரி உயர படுக்கையிலிருந்து சொன்னது இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அரசு பஸ் இரைச்சலாக இருந்தது. கூட்டம் பிதுங்கியது. லாக்டவுன் இடையில்…
Tag: அந்தாதிக் கதைகள்
அந்தாதிக் கதைகள் – 4 | விஜி R. கிருஷ்ணன்
மறக்குமா உந்தன் முகம் ஆலமரத்து கிளையில் கட்டியிருந்த கோயில் மணி காற்றில் அசைந்து இனிய ஓசையை எழுப்பியது புதுக்கோட்டை யிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் இருந்தது பெருங்கலூர் என்றொரு கிராமம். அழகான அக்ரஹாரம் நேரே மங்களாம்பிகை குடி கொண்டிருக்கும் கோவில், சச்சதுரமாய்…
அந்தாதிக் கதைகள் – 3 | ஜே.செல்லம் ஜெரினா
அவன் சொன்ன கீதை…! ஜே.செல்லம் ஜெரினா நிம்மதியுடன் நடக்க ஆரம்பித்தேன். அருகில் தேனம்மை கையை கோர்த்துக் கொண்டு, அழத்தயாரான விழிகளைச் சிமிட்டிக் கொண்டு, புன்னகையை வலுக்கட்டாயமாக இழுத்து வைத்தபடியே நடந்து வந்தாள். வரும் பொழுது இருந்ததை விட மனம் லேசாகியிருந்தது எனக்கு.…
அந்தாதிக் கதைகள் – 2 | விஜி முருகநாதன்
நானும்தான் காத்திருந்தேன். ஈரோடு செல்லும் பஸ்ஸிற்காக.. “போய் இறங்கினவுடனே கால் பண்ணு ராஜி..”என்றபடியே பஸ்ஸில் ஏற்றி விட்டார் என் கணவர். பஸ்ஸில் அவ்வளவாக கூட்டமில்லை.ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்தவுடன் மனம் குதூகலித்தது.எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன இப்படி பண்டிகைக்குப் போய்! கல்யாணத்திற்குப் பிறகு பண்டிகை…
