பேனர் விபத்தில் பலியான சுபஸ்ரீ.. கனடா செல்வதற்கான தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி சென்னை: சென்னையில் பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீ கனடா செல்வதற்கான தகுதித் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். சென்னையில் சுபஸ்ரீ பேனர் விழுந்து பைக் விபத்தில்…
Tag: இன்பா
ஐஐடியின் 56-ஆவது பட்டமளிப்பு விழா
2-ஆவது முறையாக பிரதமரான பின்னர் முதல் முறையாக தமிழகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகை தருகிறார் சென்னை ஐஐடியின் 56-ஆவது பட்டமளிப்பு விழா இன்று கிண்டியில் உள்ள அக்கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் மோடி கலந்து கொண்டு பட்டங்களை வழங்குகிறார்.இதற்காக…
இந்தியப் பொருளாதாரம் – சென்னை ஐஐடியில் பிரதமர் மோடி பேச்சு.
இந்தியப் பொருளாதாரம், 5 லட்சம் என்ற இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது – சென்னை ஐஐடியில் பிரதமர் மோடி பேச்சு. இந்தியா – சிங்கப்பூர் ஹேக்கத்தான்’ போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் மோடி பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழர்களின்…
ஐஐடிக்கு வந்தார் பிரதமர் மோடி
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஐடிக்கு வந்தார் பிரதமர் மோடி சென்னை ஐஐடியின் 56வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி ஐஐடியில் நடைபெறும் நிகழ்ச்சியில், ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கிறார், பிரதமர் மோடி பரிசளிப்பு நிகழ்ச்சியில்…
பயங்கரவாதிகளுக்கு பென்சன்
பயங்கரவாதிகளுக்கு பென்சன் தரும் ஒரே நாடு என்ற குற்றச்சாட்டை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளுமா? காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. சபையில் திரும்பதிரும்ப பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு இந்தியா பதிலடி.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வெழுதிய, 6 பேரில் 2 பேர் தோல்வியடைந்ததாகவும், 4 பேர் தேர்ச்சி பெற்றதாகவும் தகவல் ஆள்மாறாட்டம் செய்த 6 பேரில் தற்போது கைதாகியிருக்கும் வெங்கடேசனின் நண்பர் மகனும் ஒருவர் என தகவல் அதிரவைக்கும் ‘நீட்’ ஆள்மாறாட்டம்……
40 பெண்கள் பலாத்காரம்
40 பெண்கள் மட்டுமல்ல.. ஆண்களையும் விடலையாம்.. தோண்ட தோண்ட குமட்டி கொண்டு வரும் சேலம் மோகன்ராஜ் கதை. சேலம்: 40 பெண்கள்.. ஆபாச வீடியோக்கள் மட்டுமில்லை.. ஹோமோசெக்ஸிலும் ஈடுபட்டு வந்திருக்கிறாராம் சேலம் ஆட்டோக்காரர் மோகன்ராஜ்! சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியில் வசித்து…
எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச கருத்து
ஜனாதிபதி தேர்தல் முடிவில் ஜம்பர் அணியப்போவது யார் – சூடுபிடித்தது விவாதம் கோத்தபாய ராஜபக்சவிற்கு சிறைச்சாலை சிறைச்சாலை உடையை அணிவிக்க விரும்புவர்கள் எதிர்காலத்தில் அதனை அணியவேண்டிய நிலையேற்படலாம் என எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார்.
திருப்பதி பீமாவரம் வனப்பகுதியில் – துப்பாக்கிசூடு
திருப்பதி பீமாவரம் வனப்பகுதியில் செம்மர கடத்தல்காரர்கள் தாக்குதல்: போலீசார் துப்பாக்கிசூடு திருப்பதி பீமாவரம் வனப்பகுதியில் செம்மர கடத்தல்காரர்கள் தாக்கியதால் போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினர். போலீசார் பிடிக்க முயன்றபோது கடத்தல்காரர்கள் கற்களை வீசி தாக்கியதால் வானத்தை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து…
