நாடக ஆசிரியரும் ஐநாவின் துணை அமைப்பான யுனெஸ்கோவின் முதல் தலைமை இயக்குநருமான ஜே.பி.பிரீஸ்ட்லீயின் முன்னெடுப்பில் சர்வதேச நாடக அரங்கப் பயிலகம் (International Theatre Institute) 1948-இல் தொடங்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர் முடிவுற்றுப் பனிப்போர் தொடங்கியிருந்த காலக்கட்டத்தில் பண்பாடு, கல்வி, கலைகள்…
Category: அன்றொரு நாள்
மகளிர் தின வரலாறு..!
மாதர் தம்மை இழிவு செய்யும் மடைமை ஒழிந்திட வேண்டும் என்று பாரதியார் தமிழகத்தில் பாடிக்கொண்டிருந்த காலகட்டத்தில் உலகளவிலும் பெண்களின் நிலை அடக்கி ஒடுக்கப்பட்டே இருந்தது. ஒரு நூற்றாண்டு காலத்தில் இன்று அனைத்து துறைகளிலும் பெண்கள் நீக்கமற நிறைந்திருக்கிறனர். இந்த மாற்றம் படிப்படியாக…
