நிசப்த சங்கீதம் – 9| ஜீ.ஏ.பிரபா

ஒன்றே பலவாய் நின்றோர் சக்திஎன்றுந் திகழும் குன்றா ஒளியே வசுமதி மெதுவாக காரிடாரில் நடந்தாள்.நேராகச் சென்று திரும்பினால் ஹரிணி இருக்கும் இடம் வந்து விடும். அவளைப் பார்த்தாலே மனசுக்குள் ஒரு தைரியமும் நம்பிக்கையும் வந்து விடும். புன்னகையுடன் மேம் என்று வந்து…

தர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில்! – 11 | ஆரூர் தமிழ்நாடன்

ரகசியங்களைத் திறக்கும் சாவிகள்! மறுநாள் விடிந்தும்வெகுநேரம் படுக்கையிலேயே கிடந்தாள். ஆனால் அந்த அறவழிச்சாலை அதிகாலை 4 மணிக்கே விழித்தெழுந்துவிட்டது. தியானம், யோகா, நடைப்பயிற்சி, உடல்பயிற்சி, இசை, தோட்டவேலை. சமையலுக்கான ஆயத்தங்கள் என மிருதுவாக, தாளகதியோடு பதட்டமில்லாமல் எல்லோரும் இயங்கிக்கொண்டிருந்தனர். அதிகாலையில் தேநீர்…

உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 19 | சுதா ரவி

பில்லுமேட்டில்……. ஊதக் காற்று பலமாக வீசிக் கொண்டிருக்க காட்டு மரங்கள் வேரோடு பிடுங்கி எறிந்து விடும் ஆக்ரோஷத்துடன் ஆடிக் கொண்டிருந்தன. அறையின் உள்ளே உத்ராவின் முன் நின்றிருந்த ஆர்ஜே குனிந்து அவள் பாதங்களில் சலங்கையை கட்டிக் கொண்டிருந்தான். அவன் தன் பாதங்களில்…

நீயெனதின்னுயிர் – 21 | ஷெண்பா

“ஆமாம் மாமா. ஃப்ரெண்ட் வீட்டில் தங்கியிருக்கேன். நாளைக்கு விக்ரம் சார் வர்றார். அவங்க வீட்டுக்கும் பத்திரிகை கொடுத்துட்டு, மதியம் கிளம்பிடுவேன்.” “நல்லதுப்பா. நீ வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததும் வைஷுவுக்கு ஒரு ஃபோன் செய்து பேசிடு. அப்போதான் அவளுக்கு நிம்மதியாக இருக்கும். அதுவரை…

விலகாத வெள்ளித் திரை – 13 | லதா சரவணன்

கிராமம் மொத்தமும் கோலாகலமாய் இருந்தது. முதலியாரின் வீட்டில் நடக்கும் விசேஷம் அதுவும் நீண்ட நாளுக்கு பிறகு, ஊர் மொத்தமும் சமைக்க கூட வேண்டாம் என்று தடுத்துவிட்டார் ஊருக்கே பந்தல் போட்டு விருந்து சாப்பாடுதான். பெண் வீட்டாரும் வந்துவிட்டார்கள் எல்லாருக்கும் எல்லாமும் ஏற்பாடு…

கேப்ஸ்யூல் நாவல் – இரண்டாவது தாலி – ராஜேஷ்குமார் | பாலகணேஷ்

க்ரைம் கதை மன்னர் ராஜேஷ்குமாரின் ஆயிரத்துக்கு மேற்பட்ட க்ரைம் நாவல்களில் நிறையப் படித்தி ருப்பீர்கள். சமூகக் கதைகளையும் அவ்வப்போது அவர் எழுதுவதுண்டு. சாவி இதழில் தொடர்கதையாக அவர் எழுதிய ‘இரண்டாவது தாலி’ நாவல் எனக்கு மிகவும் பிடிக்கும். என் கல்லூரி நாட்களில்…

நிசப்த சங்கீதம் – 8| ஜீ.ஏ.பிரபா

“என் கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மாஎன் உயிர்நின்னதன்றோ” ஜெகன் நாதன் வாசலில் செருப்பை கழற்றி விட்டார். ஏற்கனவே சந்தீப் விஷயம் சொல்லிதான் கூட்டி வந்திருந்தான். மித்ராவும் சொல்லியிருந்தாள். அவர்களை மாதிரி தான் எதுவும் செய்யக் கூடாது என்று புரிந்திருந்தார் ஜெகன். அவர் காரியவாதி.…

தர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில்! – 10 | ஆரூர் தமிழ்நாடன்

ஆலிங்கன மயக்கம்! இருளும் ஒளியும் ஒன்றையொன்று பிரியமாய்த் தழுவிக்கொண்டிருந்தது. அங்கங்கே ஏற்றப்பட்டிருந்த தீப விளக்குகள், கொஞ்சமும் அசையாது நேர்த்தியாய் கைகூப்புவது போல் நிமிர்ந்து எரிந்துகொண்டிருக்க, மெல்லிய பனிப்படலம் தவழ்வது போல் அகில் கலந்த சாம்பிராணிப் புகை இதமாய் வியாபித்தது. ஜன்னல் திரைகள்…

உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 18 | சுதா ரவி

ஆர்ஜேவின் வீடு இருந்த தெருவில் நுழைந்தவன் வீட்டில் இருந்து பத்தடி தள்ளி நின்று அங்கிருக்கும் சூழ்நிலையை கணக்கிட்டு கொண்டான்.. மாளிகையாகவும் இல்லாமல் சிறிய வீடாகவும் இல்லாமல் நான்கு புறமும் கோட்டை மதில் போன்ற சுவற்றுடன் இருந்தது . வீட்டை சுற்றி ஆங்காங்கே…

நீயெனதின்னுயிர் – 20 | ஷெண்பா

“இந்த மீனாட்சி வீட்டுக் கல்யாணத்தைவிட, நம்ம வைஷூவோட கல்யாணத்தைப் பிரமாதமா நடத்தி, அவளை மூக்கு மேல விரல் வைக்கிற மாதிரி செய்யணும். ஆனாலும், இத்தனை அலட்டல் ஆகாது. தெரிஞ்சவளாச் சேன்னு, அவளோட பொண்ணு கல்யாணத்துக்குப் போனா… என்னமோ, ஊர்ல இல்லாத மாப்பிள்ளையைப்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!