பத்திரிக்கைகாரன் வந்து இருக்கான். நம்ம ரெண்டு குரூப்பும் சந்திக்கிறதை பத்தி தெரிஞ்சுக்க முயற்சி செய்வான். அதனால ரொம்ப கவனமா இருக்கணும்.” “சரி முடிச்சிடலாம். “ ஆர்ஜேவின் மனதில் கிஷோர் சொன்னதை ஒத்துக் கொண்டாலும் மனதின் ஓரத்தில் உத்ராவை தேடி தான் வந்து…
Category: தொடர்
நீயெனதின்னுயிர் – 23 | ஷெண்பா
பெரிய பூகம்பத்தை எதிர்பார்த்த வைஷாலிக்கு, அங்கு நிலவிய அமைதி… பெரும் ஆச்சரியத்தையும், எச்சரிக்கையையும் அளித்தது. அலுவலகத்திற்குச் செல்லத் தயாராகாமல், நிதானமாகப் பேப்பர் படித்துக்கொண்டிருந்த தந்தையின் அருகில் வந்து அமர்ந்தாள். “குட் மார்னிங்ப்பா!” என்றாள் புன்னகையுடன். “குட் மார்னிங் கண்ணம்மா!” என்றவர், ஸ்போர்ட்ஸ்…
விலகாத வெள்ளித் திரை – 15 | லதா சரவணன்
தன் முன் தவிப்பாய் காதலை சொல்லி காத்திருக்கும் பெண்ணிற்கு தான் சொல்லப்போகும் விஷயம் எத்தனை வேதனையைக் கொடுக்கும் என்பதை அவர் உணராமல் இல்லை ஆனால் இதை மறைப்பது இன்னும் எத்தனை மணி நேரங்களுக்கு சாத்தியமாகும். காலையில் எப்படியும் அவளுக்கு உண்மை தெரியத்தானே…
கேப்ஸ்யூல் நாவல் – கண்ணே காஞ்சனா – நாதன் | பாலகணேஷ்
கண்ணே காஞ்சனா – நாதன் – அசோக் சென்னையில் வசிப்பவன். வசதி படைத்தவன். விளம்பரப் பிரதிநிதியாகப் பணியாற்றும் அவன் பெங்களூர் செல்வதற்காக ரயிலில் புறப்படுகிறான். ரயில் கிளம்பும் நேரம் ஒரு இளம்பெண் ஓட்டமாக ஓடிவந்து ஏற முயல்வதைப் பார்க்கும் அவன், கை…
நிசப்த சங்கீதம் – 10| ஜீ.ஏ.பிரபா
காணுமிடந்தோறும் நின்றன் கண்ணொளி வீசுதடிமானுடைய பேரரசே! வாழ்வு நிலையே கண்ணம்மா! மனசு பொங்கியது. சந்தோஷ நுரை கொப்புளிக்க, குபு குபுவென்று பொங்கிச் சிரிப்பும் அழுகையும் சேர்ந்து வந்தது. சுக்கானையும் சாய் நாதனின் உணர்வுகள் தாக்கியது. நம்ப முடியவில்லை. உண்மையா? இழந்த என்…
தர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில்! – 12 | ஆரூர் தமிழ்நாடன்
அறிவானந்தர் சாகடித்துவிட்டார்! அகிலாவிற்குள் மீண்டும் மனச்சலனம் புகுந்துகொண்டது. எதற்காக அறிவானந்தரிடம் காதல் குறித்துப்பேசினேன். அவர் இதயத்தில் யார் இடம்பிடித்தால் எனக்கென்ன? அவர் திருமணத்தைப் பற்றி எனக்கென்ன கவலை? அவர் யாரையாவது திருமணம் பண்ணிக்கொள்கிறார். அல்லது பண்ணிக்கொள்ளாமலே போகிறார். அந்தக் கவலை எனக்கு…
உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 20 | சுதா ரவி
“ஆர்ஜே தாண்டவத்தோட சரக்கை அடிச்சிட்டான். நாளைக்கு காலையில் ரெண்டு குரூப்பும் சந்திக்கிறாங்க. எப்படியும் நாளைக்கு இரவுக்குள்ள சரக்கை வெளில எடுத்தாகனும். அதனால பெரிய அளவில் அவர்களுக்குள்ள போராட்டத்தை எதிர்பார்க்கிறேன்.” “ம்ம்……ஓகே ஆனா எனக்கு இப்போ எந்த டீடைல்ஸ்சம் வேண்டாம். வேலையை சீக்கிரம்…
நீயெனதின்னுயிர் – 22 | ஷெண்பா
“மீதி உனக்குப் புரியலையாக்கும்” என்ற அத்தையைப் பார்த்து அசட்டுத்தனமாய் புன்னகைத்தாள். “ரெண்டும் கூட்டுக்களவாணிங்க. இவளுக்கு எதுவும் தெரியாதாம்; அதை நாம நம்பணுமாம்!” என்று அவளது காதைப் பிடித்துத் திருகினார் செந்தளிர். “ஆ! வலிக்குது அத்தை” என்று அலறியபடி காதை விடுவித்துக் கொண்டவள்,…
விலகாத வெள்ளித் திரை – 14 | லதா சரவணன்
கையில் உணவுப் பொட்டலங்களோடு வந்த வாத்யாரை நன்றியுடன் பார்த்தார் ராமதுரை. “நீங்க கிளம்பின நேரத்திற்கு ஏதும் சாப்பிட்டு இருக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன் அதான். முதல்ல சாப்பிடுங்க மத்ததை அப்பறம் பேசிக்கலாம்.” “ரொம்ப நல்லது வாத்தியாரே நான் பசி தாங்க மாட்டேன். சென்னை…
கேப்ஸ்யூல் நாவல் – கரைந்த நிழல்கள் – அசோகமித்திரன் | பாலகணேஷ்
கரைந்த நிழல்கள் – அசோகமித்திரன் – அதிகாலை மூன்று மணிக்கு வேன் வர, புரொடக்ஷன் மேனேஜர் நடராஜன் ஸ்டுடியோவுக்கு வருகிறான். அன்றைய தினம் அதிகாலையில் நடக்கவிருக்கும் அவுட்டோர் ஷுட்டிங்கிற்கான ஏற்பாடுகளை பரபரப்பாக கவனிக்கிறான். தன் உதவியாள் சம்பத்திடம் கேமராமேன் கோஷையும், டைரக்டர்…
