நவ பாஷாணன் -1 | பெண்ணாகடம் பா.பிரதாப்

“நவபாஷாணன் “என்பதன் பொருள் ஒன்பது வகையான பாஷாணம்”. அதாவது ஒன்பது வகையான விஷம் மற்றும் பல மூலிகைகளால் இணைத்து உருவாக்கப்பட்டது என்று பொருள். அந்தஒன்பது வகையான பாஷாணங்கள் என்னவென்று இனிப் பார்ப்போம்… பழனிமலை அருகேயுள்ள வைகாவூர், இரவு நேரம். அன்று புத்தொளியுடன்…

தர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில்! – 7 | ஆரூர் தமிழ்நாடன்

அத்தியாயம் – 7 நிம்மதிப் பிரியர்கள்! அதிகாலையிலேயே விழிப்பு தட்டிவிட்டது அகிலாவிற்கு. “இப்படி திடீர் முடிவெடுத்து அறிவானந்தரை சந்திக்க வந்தது சரியா? பெரிதாக இந்த சந்திப்பின் மூலம் எதை சாதித்துவிடப் போகிறோம்?” என ஒரு கணம் நினைப்பு ஓட… “அப்படி என்னதான்…

உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 15 | சுதா ரவி

தான் கிடைத்தது. இனி வர மாட்டான் என்று தீர்மானித்துக் கொண்டு மாடிக் கதவருகே சென்றாள். கதவில் கை வைக்கும் நேரம் எங்கிருந்து வந்தான் எப்படி வந்தான் என்று அறியும் முன்னே அவளிடையில் கையை கொடுத்து தூக்கி தன்னோடு சேர்த்துக் கொண்டு ஒரு…

நீயெனதின்னுயிர் – 16 | ஷெண்பா

“சொல்லு ராகவ்!” “………..” “ஓகே! நான் நாளைக்கு ஆஃபிஸ் வந்ததும் பேசிக்கலாம்…” “………..” “ஓகே சீயூ” என்று பேசிக்கொண்டே வந்தவன், அவனது அன்னையின் அருகில் அமர்ந்தான். “யாரு கண்ணா? ராகவா?” என்று கேட்டார் செந்தளிர். “ஆமாம்மா. ஒரு வழியா அவனோட பிரச்சனை…

விலகாத வெள்ளித் திரை – 8 | லதா சரவணன்

மறுநாள் காலை வழக்கம்போல் கண்ணன் அங்கு வந்து நின்றான் சொன்னாற் போலவே காருடன் இம்முறை கதவைத் திறந்தது வேணி….! இருவராலுமே கண்களை சில விநாடிகள் ஒருவருக்கொருவர் முகத்தை விட்டு அகற்ற முடியவில்லை. வெளியே கிளம்பத் தயாராய் இருப்பதை போல் இருந்தது அவளின்…

கேப்ஸ்யூல் நாவல் – வாஷிங்டனில் திருமணம் – சாவி | பாலகணேஷ்

நகைச்சுவை நாவல் என்கிற வார்த்தையை யாராவது சொன்னால் உடனே மனதில் பளிச்சிடும் பெயர் ‘வாஷிங்டனில் திருமணம்’ என்பதுதான். எழுதப்பட்டு ஆண்டுகள் நிறையக் கடந்துசென்று விட்டாலும் இன்றளவும் புதிதாகப் படிப்பவர்களை வாய்விட்டுச் சிரிக்க வைக்கும், மீண்டும் மீண்டும் படிப்பவர்களைப் புன்னகையில் ஆழ்த்தும் இந்த…

நிசப்த சங்கீதம் – 3| ஜீ.ஏ.பிரபா

துயர் போயின, போயின துன்பங்கள்நினைப் பொன் எனக் கொண்ட பொழுதிலே. “உய்” என்று விசில் அடித்தது குக்கர். “நிறுத்து, நிறுத்து “என்று ஓடி வந்தாள் ஹரிணி. “விசில் அடிக்கக் கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல. அதுக்குள்ள என்ன அவசரம்?” என்று அதன் தலையில்…

உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 14 | சுதா ரவி

அவரின் அருகில் சென்று அமர்ந்த ராஜி” இந்த வயசில் அப்படி தான் எல்லாத்துக்கும் ஆசைப்படுவாங்க நாம தான் அவங்களுக்கு புரியிற மாதிரி எடுத்து சொல்லணும்…அதுவும் பெண்களுக்கு அப்பா சொன்னா நல்லா புரிஞ்சுக்குவாங்க” “இல்ல ராஜி நீ சில விஷயங்களில் தப்பா முடிவெடுக்கிற,நம்ம…

நீயெனதின்னுயிர் – 15 | ஷெண்பா

“அம்மா! சமோசா கோல்டன் பிரவுன் வந்ததும் எடுங்க… வெள்ளையா இருந்தா விக்ரம் சாப்பிடமாட்டார்… டீயில் அரைச் சர்க்கரை போட்டால் போதும்மா. அது தான் அவருக்குப் பிடிக்கும்” என என்றுமில்லாத திருநாளாக சமையலறையில் நின்றபடி ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டிருந்த மகளைக் கவனித்துக் கொண்டே…

விலகாத வெள்ளித் திரை – 7 | லதா சரவணன்

நெற்றியில் பளிரென்ற விபூதித் தீற்றலுடன் வெள்ளை வேட்டி சட்டையில் முழு கம்பீரம் தெறிந்தாலும் இளைஞன் என்று கங்கணம் கட்டிச் சிரித்தது அவனின் குறும்பு விழிகள். அமர்ந்திருக்கும் தோரணையிலே சிறுவயது பாட்டிகதையின் ராஜகுமாரனை நினைவூட்டினான். ஒருவரையொருவர் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்ததை கண்ட வேலம்மாவிற்கு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!