News
திருப்பாவை – பாசுரம் 3
திருப்பாவை – பாசுரம் 3 – ஓங்கி உலகளந்த உத்தமனின் பெயரை சொல்லி பாடி நீங்காத செல்வங்களை பெற்று நிறைவோம்: ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடிநாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்,தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்துஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயல் உகளப்பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றிவாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்நீங்காத செல்வம் நிறைந்து ஏலோர் எம்பாவாய். […]