இன்றைய காலக்கட்டத்தில் பருவநிலை ஒரே சீராக இருப்பதில்லை. மழைக்காலத்தில் வெயில் அதிகம் காணப்படுகின்றது.வெயில் காலத்தில் மழை அதிகம் காணப்படுகின்றது. இதனால் நம் உடலில் ஏற்படும் நோய்களில் மிக முக்கியமானது உடல் சூடு ஆகும். அந்த உடல் சூடு குறைய நம் வீட்டிலேயே உள்ள பொருட்களை வைத்து செய்யகூடிய மருந்தை பற்றி இந்த பதிவில் தொடர்ந்து பார்க்கலாம். மேலும் உடல் சூடு ஏற்படுவதற்கான மற்ற காரணங்கள்: உடல் சூடு எதனால் ஏற்படுகிறது என்றால் அதிக நேரம் கம்ப்யூட்டர் மற்றும் […]Read More
ஒரு நாள் நான் முடிவு செய்தேன்இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று… ஆம்,எனது வேலை,எனது உறவுகள்,என் இறையாண்மை அனைத்தையும் விட்டுவிடுவதுஎன்று.துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன். அப்போது…கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன். “கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்?” கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது… “ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் […]Read More
வேதாளக் கதைகள் இருபத்துநான்கும் இரண்டாவது பதுமையாகிய மதனாபிஷேகப் பதுமை சொன்னவை ஆகும். இதில் பதுமைகள் சொல்லும் கதைகள் விக்கிரமாதித்யனின் அறிவு ஆற்றல் பராக்கிரமங்களைப் பறைசாற்றும் விதமாக உள்ளன. ஒவ்வொரு பதுமையும் ஒற்றைக்கதையாகச் சொல்லவில்லை. ஒரு கதை ஆரம்பித்து கதைக்குள் கதைக்குள் கதைக்குள் கதை என்கிற பாணியில் சொல்வதால் மொத்தப் புத்தகத்தில் பல நூறு கதைகள் உள்ளன. விக்கிரமாதித்தன் கதைகள் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளன. முதல் பகுதி முதல் பகுதி போஜராஜன் என்பவனுக்கு ஒரு காட்டில் கனகமணி சிம்மாசனம் […]Read More
வேதாளக் கதைகள் இருபத்துநான்கும் இரண்டாவது பதுமையாகிய மதனாபிஷேகப் பதுமை சொன்னவை ஆகும். இதில் பதுமைகள் சொல்லும் கதைகள் விக்கிரமாதித்யனின் அறிவு ஆற்றல் பராக்கிரமங்களைப் பறைசாற்றும் விதமாக உள்ளன. ஒவ்வொரு பதுமையும் ஒற்றைக்கதையாகச் சொல்லவில்லை. ஒரு கதை ஆரம்பித்து கதைக்குள் கதைக்குள் கதைக்குள் கதை என்கிற பாணியில் சொல்வதால் மொத்தப் புத்தகத்தில் பல நூறு கதைகள் உள்ளன. விக்கிரமாதித்தன் கதைகள் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளன. முதல் பகுதி முதல் பகுதி போஜராஜன் என்பவனுக்கு ஒரு காட்டில் கனகமணி சிம்மாசனம் […]Read More
- ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது..!
- “மஞ்சும்மல் பாய்ஸ்” படத்தின் ஓடிடி வெளியீடு தேதி அறிவிப்பு!
- IPL 2024: புதிய வரலாறு படைத்தது சன்ரைசர்ஸ் அணி..!
- “பானை சின்னம்” மறுப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசிக மனு தாக்கல்..!
- தமிழ்நாட்டில் 1403 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் – தேர்தல் ஆணையம்
- வரலாற்றில் இன்று – 28.03.2024
- இன்றைய ராசி பலன்கள் ( 28 மார்ச் வியாழக்கிழமை 2024 )
- “மைக்” சின்னத்தில் நாம் தமிழர் கட்சி போட்டி – சீமான் அறிவிப்பு
- “டைட்டானிக்” ரோஸின் உயிரைக் காப்பாற்றிய கதவு, ஏலத்தில் ரூ.5.99-கோடிக்கு விற்கப்பட்டது.
- இந்தியாவில் வேலையின்மை விகிதம் 83% ஆக உயர்வு