புதிய 72 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்க விண்ணப்பிக்கலாம்..!

புதிய 72 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்க விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். புதிய 72 வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்க விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுவதாக, சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே…

12ம் வகுப்பு மாணவர்களுக்கு வீடு வீடாகச் சென்று இறையன்பு அறிவுரை..!

12-ம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களின் வீட்டிற்கு சென்று, தேர்வை எதிர்கொள்வதற்கான ஆலோசனையை முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு வழங்கினார். பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 3 தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுத்தேர்வு முடிவுகள் வரும்…

வரலாற்றில் இன்று (பிப்ரவரி 28)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

சென்னையில் 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்..!

சென்னையின் 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் (CMRL) தேனாம்பேட்டை மண்டலம். நுங்கம்பாக்கம் உத்தமர்…

சென்னை சென்டிரல்- கும்மிடிப்பூண்டி உள்பட 16 மின்சார ரெயில்கள் ரத்து..!

பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்டிரல்- கும்மிடிப்பூண்டி உள்பட 16 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை சென்டிரல் – கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி – கவரைப்பேட்டை ரெயில் நிலையம் இடையே இன்று (வியாழக்கிழமை) மற்றும் மார்ச் 1 ஆகிய…

1046 அடுக்குமாடி குடியிருப்புகள்: முதல்-அமைச்சர் திறந்துவைத்தார்..!

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலன் காக்கும் தமிழ்நாடு அரசு கொள்கையையும் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (27.2.2025) வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற…

வீடுகளில் செல்லப் பிராணிகள் வளர்க்க கட்டணம் விதிப்பு..!

வீடுகளில் பறவை, விலங்குகள் வளர்க்க கட்டணம் விதிக்கப்படும் என்ற தீர்மானத்தால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மதுரை மாநகராட்சி மாவமன்ற கூட்டத்தில் ஒருசில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் குறிப்பாக வீடுகளில் பறவை, விலங்குகள் வளர்க்க கட்டணம் விதிக்கப்படும் என்ற தீர்மானத்தால் மக்கள் அதிர்ச்சி வீடுகளில்…

12 மாவட்ட கலெக்டர்கள் தயாராக இருக்க அரசு உத்தரவு..!

தென் மாவட்டம் டெல்டா மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அதிகாலை நேரங்களில் லேசான மூடு பனி காணப்படுகிறது. அதேநேரம், காலை நேரங்களில் வெயில் ஓரிரு இடங்களில் இயல்பைவிட சற்று…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 27)

சர்வதேச துருவக் கரடி தினம் இன்று. துருவக் கரடிகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேசத் தன்னார்வ அமைப்பு பிப்ரவரி 27ஐ சர்வதேச துருவக் கரடிகள் நாளாகக் கடைபிடித்துவருகிறது. புவிவெப்பமய மாதல் மற்றும் பருவநிலை மாற்றத்தால் பல்லாயிரக் கணக்கான உயிரினங்கள் முற்றிலும் அழிந்துவிடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன.…

வரலாற்றில் இன்று (பிப்ரவரி 27)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!