வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
துவாரகாவில் ‘யஷோபூமி’ திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி! | தனுஜா
பிரதமர் நரேந்திர மோடி அவரது பிறந்தநாளன்று செப்டம்பர் 17 ஆம் தேதி காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள துவாரகாவில் ‘யஷோபூமி’ என்று அழைக்கப்படும் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின் (ஐ.ஐ.சி.சி) முதல் கட்டிடத்தை மக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கிறார். மொத்தம் 8.9 லட்சம் சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவு மற்றும் 1.8 லட்சம் சதுர மீட்டருக்கும் அதிகமான மொத்த கட்டுமான பரப்பளவு கொண்ட ‘யஷோபூமி’ உலகின் மிகப்பெரிய எம்.ஐ.சி.இ (கூட்டங்கள், விழாக்கள், மாநாடுகள் […]Read More
சர்க்கரை உற்பத்தி குறைவாகுயது உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் சர்க்கரை விலை உயரும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. டால்மியா பாரத் சுகர், பல்ராம்பூர் சினி மில்ஸ், திரிவேணி இன்ஜினியரிங், துவரிகேஷ் சுகர் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகிறது. சந்தை ஆராய்ச்சி ஆய்வாளர்களை மகாரஷ்டிரா மாநிலத்தின் சர்க்கரை உற்பத்தி 14 சதவீதம் சரியும் என்றும், இது கடந்த நான்கு ஆண்டுகளில் மிகக் குறைந்த உற்பத்தியைக் குறிக்கிறது என்றும் தெரிகிறது. குறிப்பிடத்தக்க வகையில், இந்தியாவின் மொத்த சர்க்கரை […]Read More
தமிழ்நாட்டிற்கு காவேரி நீர் கிடையாது – கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவக்குமார்..!
தமிழகத்திற்கு காவிரி நீரை திறப்பது மிக மிக கடினம் என்று கூறிய கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தையும், காவிரி மேலாண்மை ஆணையத்தையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். காவிரி நீருக்காக தமிழகத்தின் டெல்டா மாவட்டமே காத்துக் கொண்டிருக்கும் நிலையில், காவிரி நீரை திறந்துவிடுவது மிக மிக கடினம் என்று கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறியிருப்பது விவசாயிகளை பதைபதைக்க செய்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம், உச்ச நீதிமன்றம் […]Read More
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
விலை உயர்ந்த ஆவின் பொருட்கள் ! அதிர்ச்சியில் பொதுமக்கள்! | தனுஜா ஜெயராமன்
ஆவின் நிர்வாகம் பால், நெய், வெண்ணெய் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பல்வேறு உணவுப் பொருள்களை விற்பனை செய்து வருகின்றது. இந்த நிலையில், வியாழக்கிழமை முதல் நெய் மற்றும் வெண்ணெய் விலையை உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது. ஆவின் நெய் விலை ஒரு லிட்டருக்கு ரூ.70, அரை லிட்டருக்கு ரூ. 50 அதிகரித்துள்ளது. இந்திய அளவில் பால் மூலப்பொருட்களின் கொள்முதல் விலை தொடர்ந்து அதிகரித்தவாறு இருப்பதாலும் மற்றும் உற்பத்தி செலவும் அதிகரித்த காரணத்தால் நெய் மற்றும் வெண்ணெய் வகைகளின் விலை […]Read More
இன்று முதல் மகளிர் உரிமை தொகை! | தனுஜா ஜெயராமன்
உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைத்தார். கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு வெளியிடப்பட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கையின் தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ந் தேதி (இன்று) […]Read More
தமிழகத்தில் நிபா வைரஸ் தாக்கம் இல்லை! தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் !
நிபா வைரஸ் தொற்று கேரளத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதன் தாக்கம் எதுவும் இல்லை. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. 2018ஆம் ஆண்டில் ஆரம்பித்து தற்போது வரை மூன்றாவது முறையாக இந்த வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதுவரை 4 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் இருவர் இயற்கைக்கு மாறான வகையில் மரணமடைந்துள்ளனர். இந்த மரணங்கள் நிபா வைரஸ் தொற்றால் ஏற்பட்டிருக்கலாம் […]Read More
மாஸ்டர்கார்டு புதிய தலைவராக ரஜ்னிஷ் குமார் ! | தனுஜா ஜெயராமன்
இந்தியாவில் மாஸ்டர்கார்டு புதிய தலைவராக ரஜ்னிஷ் குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். ரஜினிஷ் குமார் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் டிஜிட்டல் வர்த்தக தளமாக இன்று கொடிக்கட்டி பறக்கும் யோனோ (YONO) தளத்தை தலைமை தாங்கி அடித்தளத்தில் இருந்து உருவாக்கி வெற்றிகரமாக உருவாக்கியதற்கு இன்றளவும் பரவலாகப் பாராட்டப்படுகிறார். அக்டோபர் 2020 இல் ரஜ்னிஷ் குமார் எஸ்பிஐ வங்கி தலைவராக மூன்று ஆண்டுகள் தனது பணியை முடித்தார். பல நிறுவனங்களில் நிர்வாக குழு உறுப்பினராக இருக்கும் வேளையில் தற்போது முழு […]Read More
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
- Cat Live Casino 💰 Offers free spin 💰 Great Customer Support.
- Install Cat app 💰 Bonuses for new players 💰 Jackpot Slots & Games
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 5)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 05)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 05 புதன்கிழமை 2025 )
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas
- என்னை மாற்றிய காதலே
- ᐈ Игровой Автомат Burning Hot Играть Онлайн Бесплатно Egt
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas