தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. இங்குள்ள கடலானது…
Category: அண்மை செய்திகள்
பீகாரில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
பீகாரில் 121 சட்டசபை தொகுதிகளில் இன்று முதல்கட்ட தேர்தல் நடக்கிறது. பீகார் சட்டசபை தேர்தல் இன்று மற்றும்11-ந்தேதி என 2 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டமாக 121 சட்டசபை தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. இந்த 121 தொகுதிகளில் மொத்தம் 3…
மகளிர் உலக கோப்பை – முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த…
