பிச்சைக்காரன் போல் இருக்கும் உலகம் போற்றும் இந்த அதி மேதாவி – கணித மேதை. 14 நவம்பர்,2019இல் காலமானார். இவர் மறைவிற்கு பிரதமர் இரங்கல் தெரிவித்தார். ஆனால் இவர் உடலுக்கு இலவச ஆம்புலன்ஸ் கிடைக்கக்கூட வெகு நேரமாயிற்று. அது சரி…
Category: அண்மை செய்திகள்
மகனின் துக்க நிகழ்ச்சியில் ஹெல்மட் விநியோகம் செய்த தந்தை
மகனின் துக்க நிகழ்ச்சியில் ஹெல்மட் விநியோகம் செய்த தந்தை மத்தியப் பிரதேசம் தாமோ எனுமிடத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞர் ஒருவரின் தந்தை நெகிழ வைக்கும் ஒரு இரங்கல் கூட்டத்தை ஏற்பாடு செய்தார். இதில் கலந்துக் கொண்ட உறவினர்கள் அனைவருக்கும் அவர் ஹெல்மெட்டுகளை…
UBER பற்றிய சில சுவாரஸ்யங்கள்…
UBER பற்றிய சில சுவாரஸ்யங்கள்… ஊபர் (Uber) நிறுவனம் உலகின் வாடகை மோட்டார் வண்டித் துறையை (Taxi Industry) தற்போது தனது கைக்குள் வைத்திருக்கின்றது என்றால் மிகையாகாது. ட்ராவிஸ் கலனிக் மற்றும் கரேட் காம்ப் எனும் இரு நபர்களால் 2009-ம் ஆண்டு…
தெலுங்கானா ஜப்தி நீதிமன்ற நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் பரிந்துரை
தெலுங்கானா ஜப்தி நீதிமன்ற நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் பரிந்துரை! ஐதராபாத் கடன் விதிமுறைகளை மீறித் தீர்ப்பளித்த ஜப்தி நீதிமன்ற நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் மத்திய நிதி அமைச்சகத்துக்குப் பரிந்துரை செய்துள்ளது. வாரங்கல்…
நேர்மைக்காக மகளை பறிகொடுத்த மொரார்ஜி தேசாய்
மகள் இறந்த போது “நேர்மைக்காக மகளைக்கூட பலி தருவேன்” என்று கூறிய முதல்வர்-பிரதமர் மொரார்ஜி தேசாய்..இருக்க வீடின்றி ரூ.500 பென்சனில் வாழ்ந்த பிரதமர் குல்சாரிலால் நந்தா! நேர்மையான ஆளுமைமிக்க தலைவர்கள் சரித்திர காலத்தில் மட்டுமல்ல நேற்று கூட வாழ்ந்திருக்கிறார்கள். நமது கவனத்தையும்,…
குழந்தையின் பசிக்குரல் கோமாவிலிருந்து தாய் கண் விழித்த அதிசயம்
அர்ஜென்டினா: உலகில் தாய்மைக்கு ஈடாக எதுவும் இல்லை என்பது அனைவரும் உணர்ந்ததே. தாய்மைக்கு என்ன செய்தாலும் அது தூசிக்கும் கீழ் தான். தாய்மையின் மகத்துவத்தை உலகிற்கு உரக்க சொல்லும் வகையில் சம்பவம் ஒன்று அர்ஜென்டினாவில் நடந்துள்ளது. கேட்பவர் கண்ணில் கண்ணீர் கசிய…
மதுரையில் மல்லிகை விலை கிலோ 3 ஆயிரம்! மேலும் உயரும் வாய்ப்பு!
மதுரையில் மல்லிகை விலை கிலோ 3 ஆயிரம்! மேலும் உயரும் வாய்ப்பு! மதுரையில் அக்டோபா் மாத தொடக்கத்தில் ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனையான மல்லிகைப் பூ விலை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரு மடங்கு உயா்ந்து ரூ.1000 முதல்…
உலகை திரும்பி பார்க்க வைச்ச சென்னை இன்ஜினீயர்..!
‘நான் விக்ரம் லேண்டரை கண்டுபிடிச்சிட்டேன்’!.. உலகை திரும்பி பார்க்க வைச்ச சென்னை இன்ஜினீயர்..! சந்திராயன் 2 விண்கலம் சுமந்து சென்ற விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை மதுரையை சேர்ந்த இன்ஜினீயர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார். நிலவின் தென் துருவத்தை…
5ஆயிரம் ரூபாய் கட்டுனா ரூ.6 லட்சம்! கிருஷ்ணகிரி அருகே கிராம மக்களை ஏமாற்றிய பலே பாஜக பெண் நிர்வாகி
5ஆயிரம் ரூபாய் கட்டுனா ரூ.6 லட்சம்! கிருஷ்ணகிரி அருகே கிராம மக்களை ஏமாற்றிய பலே பாஜக பெண் நிர்வாகி கிருஷ்ணகிரி அருகே பாஜக பெண் நிர்வாகி ஒருவர், அந்த பகுதிகளில் உள்ள கிராம மக்களிடம் ரூ.5ஆயிரம் கட்டினால் மோடி…
இலங்கையில் தமிழர்களின் வாழ்வுரிமையை காப்பாற்ற பட வேண்டும் .
இலங்கையில் தமிழர்களின் வாழ்வுரிமையைக் காப்பாற்றுகிற வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமர் மோடி எடுக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி. இலங்கையில் தமிழர்களின் வாழ்வுரிமையைக் காப்பாற்றுகிற வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமர் மோடி எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி…
