ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தை மூடுவதாக அறிவித்து அதிர்ச்சி

ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தை மூடுவதாக அறிவித்து  அதிர்ச்சி  தொழிலதிபர் அனில் அம்பானி தனது ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தை மூடுவதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு 20 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளது. வங்கி அல்லாத நிதி நிறுவனமான ரிலையன்ஸ் கேப்பிட்டல் பொருளாதார மந்தநிலை மூலம் சுணங்கியுள்ளது.…

மாடியில் சிறுமிக்கு நேர்ந்த படுபயங்கரம்!

மாடியில் சிறுமிக்கு நேர்ந்த படுபயங்கரம்!  நாட்டின் தலைநகர் டெல்லி அருகே குர்கானில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் லிஃப்ட் பொறியாளராக பணியாற்றியவர் அருண் சர்மா. இவர் மிக இளவயதில் இருப்பதால், அனைவரிடமும் நன்கு பழகியுள்ளார். இதேபோல் அங்கு வசித்து வரும் 14 வயது…

அதிர்ச்சி வீடியோ இணையத்தில்

 அதிர்ச்சி வீடியோ இணையத்தில்….. சென்னை வண்டலூர்-கேளம்பாக்கம் இடையே அமைந்துள்ளதுதான் இந்த மருத்துவக் கல்லூரி. எத்தனையோ ஏழை எளிய மக்களின் மருத்துவ தேவையைப் பூர்த்தி செய்து வரும் இந்த கல்லூரியில் பேராசிரியை ஒருவருக்கு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. இக்கல்லூரியில் உதவி பேராசிரியராக…

சுபஸ்ரீ வீட்டிற்கு வந்த கூரியர்

சுபஸ்ரீ வீட்டிற்கு வந்த கூரியர் சட்ட விரோதமாக வைக்கப்பட்ட பேனர் சரிந்து விழுந்து லாஅரி மோது இளம்பெண் சுபஸ்ரீ செப்டம்பர் 12ஆம் தேதி உயிரிழந்தார். இந்த மரணத்துக்கு காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெய கோபால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கொடி,…

தமிழக விவசாயிகள் – மகிழ்ச்சியான செய்தி

அன்பான தமிழக விவசாயிகள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி உதவி திட்டம்.. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் மூன்று தவணைகளில் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது அனைவரும்…

ஐஐடி நிகழ்ச்சியில் – பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஹேஸ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகின்றன  ஐஐடி நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று காலை பிரதமர் மோடி சென்னை வந்தார். விமான நிலையத்தில் தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பிரதமருக்கு ரோஜா பூ…

அமெரிக்காவின்-போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை!

அமெரிக்காவின் முதல் சீக்கிய போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை! அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம் அருகே ஹூஸ்டனில் உள்ள வடமேற்கு ஹாரிஸ் கவுன்டியில் போக்குவரத்து நிறுத்தத்தில் முதல் சீக்கிய போலீஸ் அதிகாரியான சந்தீப் சிங் தலிவால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வெழுதிய, 6 பேரில் 2 பேர் தோல்வியடைந்ததாகவும், 4 பேர் தேர்ச்சி பெற்றதாகவும் தகவல் ஆள்மாறாட்டம் செய்த 6 பேரில் தற்போது கைதாகியிருக்கும் வெங்கடேசனின் நண்பர் மகனும் ஒருவர் என தகவல் அதிரவைக்கும் ‘நீட்’ ஆள்மாறாட்டம்……

எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச கருத்து

ஜனாதிபதி தேர்தல் முடிவில் ஜம்பர் அணியப்போவது யார் – சூடுபிடித்தது விவாதம் கோத்தபாய ராஜபக்சவிற்கு சிறைச்சாலை சிறைச்சாலை உடையை அணிவிக்க விரும்புவர்கள் எதிர்காலத்தில் அதனை அணியவேண்டிய நிலையேற்படலாம் என எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார்.

திருப்பதி பீமாவரம் வனப்பகுதியில் – துப்பாக்கிசூடு

திருப்பதி பீமாவரம் வனப்பகுதியில் செம்மர கடத்தல்காரர்கள் தாக்குதல்: போலீசார் துப்பாக்கிசூடு திருப்பதி பீமாவரம் வனப்பகுதியில் செம்மர கடத்தல்காரர்கள் தாக்கியதால் போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினர். போலீசார் பிடிக்க முயன்றபோது கடத்தல்காரர்கள் கற்களை வீசி தாக்கியதால் வானத்தை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!