அமெரிக்க பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்க இந்தியா தயார் – டிரம்ப்..!

உலகிலேயே மிகவும் அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது என்றார். அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். அதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை டிரம்ப் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, அமெரிக்க பொருட்கள் மீது அதிக வரி விதிக்கும்…

தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு கவர்னர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள் ஒப்புதல்..!

18 மசோதாக்கள் அனுப்பப்பட்டதில் நிதிநிலை அறிக்கை தொடர்பான 4 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கி உள்ளார். கடந்த மார்ச் 14 முதல் ஏப். 29 வரை நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஆர்…

மே 24ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் டெல்லி பயணம்..!

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மே 24 ஆம் தேதி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோடை காலத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை துறை சார்பில் மலர் கண்காட்சி ஆண்டுந்தோறும் நடத்தப்பட்டு…

தமிழ்நாடு முழுவதும் இன்று 1,739 சிறப்பு பஸ்கள் இயக்கம்..!

வாரஇறுதி நாளையொட்டி தமிழகம் முழுவதும் இன்று 1,739 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களையொட்டி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை,…

10, 11ம் வகுப்புகளுக்கு துணைத்தேர்வு : வெளியான அறிவிப்பு..!

தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில், 10ம் வகுப்பில் 93.80 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்தனர். அதேபோல், 11ம் வகுப்பில் 92.09…

இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்..!

பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர். இந்திய பங்குச்சந்தை நேற்று ஏற்றம் கண்ட நிலையில் இன்று சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, 45 புள்ளிகள் சரிந்த நிப்டி 25 ஆயிரத்து 17 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 10புள்ளிகள் சரிந்த பேங்க்…

தேர்ச்சி விகிதம் :93.80 % –  எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு முடிவு வெளியீடு..!

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். தமிழ்நாட்டில் 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவர்கள் எழுதிய பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டன. அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து ஒரு நாள் முன்னதாக…

மே 20ல் வக்ஃப் திருத்தச் சட்டம் – முழுநாள் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் முடிவு..!

வக்ஃப் திருத்தச் சட்டம் மீதான விசாரணையை மே 20 ஆம் தேதி முழுவதும் நடத்த உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இஸ்லாமியர்களுக்கு தானமாக வழங்கப்படும் வக்ஃப் சொத்துகளை வக்ஃப் வாரியம் நிர்வகித்து வருகிறது. இதை சீரமைக்கும் நோக்கில் வக்ஃப் சட்டம் 1995-ல் பல்வேறு…

இன்று ஒரே நாளில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு..!

காலை 9 மணிக்கு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவும், மதியம் 2 மணிக்கு பிளஸ்-1 பொதுத் தேர்வு முடிவும் வெளியாகிறது. தமிழ்நாட்டில் 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவர்கள் எழுதிய பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டன.…

‘காதர் மொகிதீன்’ இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக தேர்வு: முதலமைச்சர் வாழ்த்து..!

காதர் மொகிதீனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவராக காதர் மொகிதீன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக தேர்வான…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!