உலகளாவிய தமிழ்ப் பள்ளியின் 5ஆம் ஆண்டுவிழா 3-மே-2026 – ஞாயிற்றுக்கிழமை **-*-**********-********** உலகளாவிய தமிழ்ப் பள்ளியின் 5ஆம் ஆண்டுவிழா 3-மே-2026 – ஞாயிற்றுக்கிழமை அன்று இலண்டன் மாநகரில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில், பள்ளியின் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் எங்கள் ஆசிரியர்கள்…
Category: முக்கிய செய்திகள்
யுகாதி திருநாள் வாழ்த்துகள்💐💐💐
யுகாதி திருநாள் வாழ்த்துகள்💐💐💐 பொது நலம் என்பதுதனி மனிதன் செய்வதே…தன்நலம் என்பதும்தனி நபர்கள் செய்வதே… அலாதி அன்பிருந்தால்அனாதை யாருமில்லை…அடாது துயர் வரினும்விடாது வென்றிடுவோம்… அகண்ட பாழ் வெளியில்ஓர் அணுவாம் நம்முலகுஅதில் நீரே பெருமளவுநாம் அதிலும் சிறிதளவே… சரிச்சமம் என்றிடும் முன்புஉனைச்சமம் செய்திட…
குஜராத் வந்து சேர்ந்தது ‘ஷிவாலிக்’ சரக்கு கப்பல்
அகமதாபாத்: சுமார் 40,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்துக்கு திங்கட்கிழமை மாலை சரக்கு கப்பலான ‘ஷிவாலிக்’ வந்து சேர்ந்தது. கடந்த சனிக்கிழமை அன்று ஹார்முஸ் ஜலசந்தியை இந்தக் கப்பல் பாதுகாப்பாக கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இந்த…
24 பேருக்கு சாகித்ய அகாடமி விருது
புதுடெல்லி: ‘தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ என்ற நூலுக்காக எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு 2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1954-ம் ஆண்டில் மத்திய அரசு சார்பில் சாகித்ய அகாடமி நிறுவப்பட்டது. இந்த அமைப்பு சார்பில் இந்தியாவின் அதிகாரப்பூர்வமான 24 மொழிகளில்…
அனில் அம்பானியின் சொத்துகள் முடக்கம்
புதுடெல்லி: தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் (ஆர்எச்எப்எல்), ரிலையன்ஸ் வர்த்தக நிதி நிறுவனம் (ஆர்சிஎப்எல்) ஆகியவை ரூ.11,000 கோடிக்கு மேல் கடன் பெற்று திருப்பிச் செலுத்தவில்லை என யெஸ் வங்கி, இந்திய யூனியன் வங்கி, மகாராஷ்டிரா வங்கி…
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா ஆதரவு
நியூயார்க்: வளைகுடா நாடுகள் மீதான ஈரானின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா வழிமொழிந்தது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்த தொடங்கின. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்…
