இந்திய கணித மேதை சீனிவாச இராமானுஜன் 1887ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய பிறந்த நாள் தேசிய கணித தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இவருடைய வாழ்வில் A Synopsis of Elementary Results in…
Category: முக்கிய செய்திகள்
வரலாற்றில் இன்று – 21.12.2019 – எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி
தமிழ் மொழி மீதும் தமிழ் மக்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்ட கன்னட எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி 1932ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் பிறந்தார். 1970ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக பணியில் சேர்ந்து, 17 ஆண்டுகளுக்கு…
ரஜினியை போட்டு வறுத்தெடுக்கும் ட்விட்டர்வாசிகள்; ஆதரவுக்கும் பஞ்சமில்லை பாருங்க!
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதற்கு பல்வேறு எதிர்வினைகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த சட்டம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய…
போராட்ட பயத்தால் ஏர்டல் உதவியை நாடிய போலீஸ்!
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் எடுத்துள்ள போராட்டத்தைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள டில்லி காவல் துறை, தொலைத் தொடர்பு நிறுவனங்களை வைத்துக் குறிப்பிட்ட இடங்களில் மொபையில் சேவையை முடக்கியுள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும்…
தேசிய குடிமக்கள் பதிவேடு அமலுக்கு வரும்
எதிர்காலத்தில் நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமலுக்கு வரும் – பாஜக திட்டவட்டம் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படுவதோடு, எதிர்காலத்தில் நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டமும் அமல்படுத்தப்படும் என பாஜக திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.ஆப்கானிஸ்தானில் இருந்து வந்து இந்தியாவில்…
இன்றைய முக்கிய செய்திகள்
பாகிஸ்தானோடு தொடர்புடைய நபர்களுக்காக உளவு வேலை பார்த்ததாக இந்திய கடற்படையை சேர்ந்த 7 அதிகாரிகள் ஆந்திரா நுண்ணறிவு பிரிவு உளவுப்பிரிவினரால் கைது. உன்னாவ் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி குல்தீப்சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.25 லட்சம்…
இன்றைய முக்கிய செய்திகள்
நிர்பயா பாலியல் குற்றவாளி பவன் குமார் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம். பவன் குமார் மனுவை ஜனவரி 24-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக சற்றுமுன் தெரிவித்த நிலையில் மீண்டும் விசாரிக்க முடிவு.(சிறார் நீதி சட்டத்தின் படி தன்னை நடத்த…
விவசாய நகைக்கடன் வட்டி உயர்வு!
விவசாய நகைக்கடன் வட்டி உயர்வு!7% வட்டியில் இனி விவசாய நகைக்கடன் வழங்கக் கூடாது என வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்! 11% நகைக்கடன் வட்டியில் வழங்கப்பட்டு வந்த 4% மானியம் நிறுத்தம் விவசாயிகளுக்கான விவசாய நகைக்கடன் வட்டியும் 7%லிருந்து 9.25% முதல் 11% வரை…
சாகித்ய அகாடமி விருது
சாகித்ய அகாடமி விருது இந்தியாவில் சிறந்த இலக்கியப் படைப்பாளிகளை அங்கீகரிக்கும் ஓர் உயரிய விருதாகும். இவ்விருது ஆண்டுதோறும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் உள்ள சிறந்த இலக்கிய படைப்பாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இலக்கிய படைப்பு என்பது சிறுகதைகள், புதினம், கவிதை, நாவல்,…
வரலாற்றில் இன்று – 20.12.2019 – ராபர்ட் ஜேமிசன் வான் டி கிராஃப்
ராபர்ட் ஜேமிசன் வான் டி கிராஃப் அமெரிக்க கண்டுபிடிப்பாளரான ராபர்ட் ஜேமிசன் வான் டி கிராஃப் 1901ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார். அவர் சிறுவயதில் கால்பந்து விளையாடும்போது கால் முறிந்ததால் பல மாதங்கள் வீட்டிலிருந்தார். அப்போது இன்ஜின்கள்…
