அதிரடியாக உயர்த்தப்பட்ட செல்போன் கட்டணங்கள்: 39% கட்டணத்தை உயர்த்தியது ஜியோ தனியார் தொலை தொடர்பு நிறுவனமான ஜியோ, தமது கட்டணத்தை 39 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. ஜியோ, மற்ற நிறுவனங்களுக்கு அதிர்ச்சியளிக்கும் பல்வேறு சலுகைகள் வழங்கி வந்தது. ஆனால், வருவாய் இழப்பு ஏற்பட்டதன்…
Category: முக்கிய செய்திகள்
மத்திய அரசுப் பணிகளுக்கு ஒரே தகுதித் தேர்வு.
மத்திய அரசுப் பணிகளுக்கு ஒரே தகுதித் தேர்வு. அரசுப் பணிகளுக்கு பொது தகுதித் தேர்வு மூலம் ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப்-ஏ மற்றும் குரூப்-பி உயர் பதவிப் பணியிடங்களுக்கு ஆண்டுதோறும் யுபிஎஸ்சி எனப்படும்…
ஆல்பாபெட் நிறுவன சிஇஓ வாக சுந்தர் பிச்சை நியமனம்
ஆல்பாபெட் நிறுவன சிஇஓ வாக சுந்தர் பிச்சை நியமனம் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்( alphabet) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த கூகுள் நிறுவனம், இணையத்தில் தேடுதல் தொடர்பான சேவையில் உலகின் முன்னணி நிறுவனமாக…
இன்டேன் கேஸ் வாடிக்கையாளர்களுக்கு வணக்கம்!
இன்டேன் கேஸ் வாடிக்கையாளர்களுக்கு வணக்கம்! இண்டேன் கேஸ் வாடிக்கையாளர்கள் இனி எந்த சிரமமும் இல்லாமல் இலவசமாக Whatsapp மூலம் கேஸ் பதிவு செய்து கொள்ளும் வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 75888 88824 என்ற தொலைபேசி…
மக்களுக்கு வந்த ’டேட்டா’ சோதனை :
மக்களுக்கு வந்த ’டேட்டா’ சோதனை : ’ ரேட்டை உயர்த்திய நெட்வொர்க் கம்பெனிகள் ’ பல்லாயிரம் கோடி பெரும் கடனில் சிக்கி தவித்து வந்த நாட்டின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்கள் இனி தங்களால் இந்தக் கடன் சுமையைத் தாங்க முடியாது என…
அதிர வைக்கும் நித்யானந்தா ……
நான் யாரோட கண்ட்ரோல்ல இருக்கிறேன் தெரியுமா..? அதிர வைக்கும் நித்யானந்தா …… நான் உயிரோடு இருப்பதற்கு கடவுள் தான் காரணம். என்னையும் எனது பீடத்தையும் பரமசிவனும், காலபைரவரும் பராசக்தியும் தான் காப்பாற்றுகின்றனர். அதுவும் நேரடியாக களம் இறங்கி காத்து வருகின்றனர் என வீடியோவில்…
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு – அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்: மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு. நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் அமர்வு தீர்ப்பு. ரூ. 2 லட்சத்தை சொந்த ஜாமீன் தொகையாக செலுத்த வேண்டும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.…
இஸ்ரோ தலைவர் சிவன்.
விக்ரம் லேண்டரை இஸ்ரோ முன்பே கண்டுபிடித்து விட்டது – இஸ்ரோ தலைவர் சிவன். நிலவில் விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரை இஸ்ரோவின் ஆர்பிட்டர் முன்பே கண்டுபிடித்து விட்டது. கண்டுபிடித்தது குறித்த தகவலை இஸ்ரோ இணையதளத்தில் ஏற்கனவே வெளியிட்டு விட்டோம் – இஸ்ரோ…
கடற்படை தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி
கடற்படை தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி கடற்படையினருக்கு வாழ்த்து கடற்படை வீரர்களின் சேவையும், தியாகமும் நாட்டை வலுவாகவும், பாதுகாப்பாகவும் மாற்றியுள்ளது – பிரதமர் மோடி. இந்திய கடற்படையிடம், 120 கப்பல்கள் உள்ள நிலையில் கூடுதலாக, 51 கப்பல்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. …
