துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு பாராட்டு விழா…

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு நேற்று (09.11.2019) சிகாகோ ஓக் புரூக் டெரேஸில் , 10 வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிறப்பாக முடிந்தமைக்கான பாராட்டு விழாவில் சிகாகோ…

உலகிலேயே மிகப்பெரிய காற்று சுத்தப்படுத்தும் எந்திரம்

சீனாவில் தயாரிக்கப்படும் மின்னணு பொருட்கள் அத்தனையும் உலகில் பல பகுதிகளில் குறைவான விலையில் கிடைக்கிறது. ஆனால் சீனாவுக்கு சென்றால் அங்கு தரமான பொருட்கள் மட்டும்தான் கிடைக்கும். சீனாவுக்கு வெளியில் கிடைக்கும் விலை குறைவான பொருட்கள் சீனாவுக்கு உள்ளே கிடைக்காது. அது அந்த…

முதல்வர் பதவி தருவதாக எழுதி கொடுத்தால் ஓ.கே. பாஜகவுக்கு சிவசேனா கெடு..

ஐந்தாண்டு ஆட்சியில் இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவியை விட்டுத் தருவதாக உறுதி அளித்தால், பாஜகவுடன் சேர்ந்து ஆட்சியமைப்பதாக சிவசேனா கூறியுள்ளது. மகாராஷ்டிராவில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56…

இந்தியாவிற்கு அனுப்பினால் தற்​கொ​லை ​செய்து ​கொள்வேன் நீரவ் ​மோடி லண்டன் ​கோர்ட்டில் மனு

ரூபாய் 12700 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்யதாக குற்றம் சாட்டப்பட்டு பல மாதங்களாக தலைமறைவாக இருந்த நீரவ் மோடி லண்டனில் கைதாகி லண்டன் வாண்ட்ஸ்வொர்த் ஜெயிலில் அடைக்கப்பட்டார். நான்கு முறை இவரின் பெயில் மனுவை அரசாங்கம் தள்ளுபடி செய்து…

​சென்​னையில் 1500 முதல் 2000 ஏக்கரில் தயாராகும் இரண்டாவது விமானம்

சென்னையில் இரண்டாவது விமானநிலையம் அமைக்க மாநில அரசு 3500 ஏக்கர் நிலத்தை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணத்திற்கு நடுவே அமைந்திருக்கும் பரந்தூர் மற்றும் மாமண்டூர்- செய்யூருக்கு இடையே உள்ள இடம் இதற்காக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதிக தூரம் அமைந்து…

துரைமுருகன் அப்பல்லோவில் அனுமதி

திமுக பொருளாளர் துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கீரிம்ஸ்  நகர் அப்பல்லோவில் அனுதிக்கப் பட்டுள்ளார்

உருவானது ‘புல் புல்’ புயல்!

வங்கக்கடலில் உருவான ‘புல் புல்’ புயல், ஒடிசாவை நோக்கி நகரும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.வடகிழக்கு பருவமழையை ஒட்டி, அரபிக்கடலில் உருவான, ‘கியார்’ புயல், இருநாட்களுக்கு முன்னர் ஓமனில் கரையை கடந்தது. அரபிக்கடலில் உருவான ‘மஹா’, புயல் குஜராத்…

வண்டலூர் – குப்பையில் கைத்துப்பாக்கி

2 ஆண்டுகளுக்கு முன் வண்டலூர் அருகே உள்ள வேங்கடமங்கலத்தில், குப்பையில் கைத்துப்பாக்கி கிடைத்ததாக மாணவர் விஜய் வாக்குமூலம்.  துப்பாக்கியை யாருக்கும் தெரியாமல் முகேஷ் மண்ணில் புதைத்து வைத்திருந்ததாகவும், தீபாவளியையொட்டி துப்பாக்கியை வைத்து விளையாடிய போது முகேஷ் மீது குண்டு பாய்ந்து உயிரிழந்ததாகவும்…

இன்றைய முக்கிய செய்திகள்

கொடநாடு கொலை வழக்கில் கைதான சயன் மீதான குண்டர் சட்டம் செல்லாது.. சயன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, நடன ஆசிரியர் உள்பட 2 பேர் கைது வண்டலூரில் மாணவர் சுட்டுக்…

ரத்தாகிறது முப்பருவ கல்வி முறை திட்டம்

ரத்தாகிறது முப்பருவ கல்வி முறை திட்டம். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் துவக்கப்பட்ட முப்பருவ கல்வித் திட்டம் ரத்து. 9ம் வகுப்பை தொடர்ந்து, 8ம்  வகுப்பிற்கும் முப்பருவ கல்வி முறை திட்டம் ரத்தாகிறது. அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என அறிவிப்பு

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!