நீட் ஆள்மாறாட்ட வழக்கில் – முன்ஜாமின்

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மாணவர் உதித்சூர்யாவுக்கு முன்ஜாமின் தர அரசு தரப்பு எதிர்ப்பு மதுரை: நீட் ஆள்மாறாட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மாணவர் உதித்சூர்யாவுக்கு முன்ஜாமின் தர அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்ஜாமின் கோரி மாணவர் உதித்சூர்யா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்…

உலக மூதலீட்டாளர் மாநாடு மூலம் எத்தனை நிறுவனங்கள் – தமிழக அரசு அறிக்கை தர உத்தரவு

சென்னை: உலக மூதலீட்டாளர் மாநாடு மூலம் எத்தனை நிறுவனங்கள் தொடங்கப்பட்டு உள்ளன என்பது பற்றி அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருவாரத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழகத்துக்கு வந்துள்ள முதலீடு…

பாகிஸ்தான் மிகவும் ஆபத்தான நாடு

பாகிஸ்தான் மிகவும் ஆபத்தான நாடு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வெளியுறவு கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். காஷ்மீர் விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு இம்ரான் கான் பதிலளித்து பேசுகையில்: பிரதமர் நரேந்திர…

இன்றைய முக்கியச் செய்திகள் சில…..

பெட்ரோலியம் அல்லாத மாற்று எரிசக்தி பயன்பாட்டை இந்தியா 3 ஆண்டுகளில் இருமடங்காக அதிகரிக்கும். பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி. சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு. டெங்கு பாதித்த சிறுமியின்…

வானிலை – முன்னேற்பாடு

மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு. சூறைக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை. மழைக்காலம் தொடங்குவதையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை. தொற்றுநோய் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கை…

வங்கி அதிகாரிகளின் 2 நாள் வேலை நிறுத்தம் வாபஸ்

பொதுத்துறை வங்கிகளின் இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி அதிகாரிகள் சங்கம் வருகின்ற 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் அறிவித்த வேலை நிறுத்த போராட்டம் தற்போது வாபஸ் பெறபட்டுள்ளது வங்கி அதிகாரிகளின் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்யப்படும் என நிதித் துறை…

கி.மு.6- ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர்

கி.மு.6- ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதற்கான வரலாற்றுச் சான்றான, கீழடி ஆய்வறிக்கையை வெளியிட்டதற்கு பாராட்டுகள் – வாழ்த்துகள்!“ “தமிழர் நாகரிகத்தின் தொன்மையைக் காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும்” – கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை !…

கர்நாடகா அணைகளின் நிலவரம்

தற்போதைய நிலவரம் கர்நாடகாவில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு  வெளியேற்றப்படும் நீரின் அளவு 9 ஆயிரத்து 599 கன  அடியாக உள்ளது. கர்நாடகா அணைகளின்  நிலவரம் கிருஷ்ணராஜசாகர் அணை மொத்த கொள்ளளவு : 124.80  அடி இன்றைய நீர்மட்டம் : 124.80  அடி நீர்வரத்து…

ஐஎன்எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம்

ஐஎன்எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது விசாரணை நீதிபதி: பதில் மனு, விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டதா? சிபிஐ தரப்பு: விசாரணை அறிக்கை, பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ப.சி தரப்பு: விளக்க மனுவை தாக்கல் செய்தோம்;…

வழக்கை ரத்து செய்த மனு தள்ளுபடி – காதர் பாட்ஷா

சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாட்ஷா மீதான சிலைக்கடத்தல் வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு 2008ல் அருப்புக்கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட 6 சிலைகளை ரூ.6 கோடிக்கு விற்றதாக காதர் பாட்ஷா உட்பட 2 பேர் மீது சிலைக்கடத்தல்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!