சென்னையில் 39 இடங்களில் முதல்வர் மருந்தகம்..!

தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) திறந்து வைக்கிறார். இந்த மருந்தகங்களில் குறைந்த விலையில் ஜெனரிக் மற்றும் பிற மருந்து, மாத்திரைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மருந்தகங்களில் ரூ.70-க்கு கிடைக்கும் மாத்திரை,…

முதலமைச்சர் தலைமையில் இன்று ‘பெற்றோர்களை கொண்டாடுவோம்’ மாநாடு..!

வேப்பூர் அருகே திருப்பெயரில் இன்று (பிப்.22) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘பெற்றோர்களை கொண்டாடுவோம்’ மாநாடு நடைபெறுகிறது.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை கடலூருக்கு சென்றார். அங்கு அவர், கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்று…

கல்வி நிதியை விடுவிக்க கோரி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்..!

தமிழ்நாட்டின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின்கீழ் வரவேண்டிய ரூ. 2,152 கோடி நிதியினை உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையிலும்,…

செங்கல்பட்டு, திருவண்ணாமலையில் மேம்படுத்தப்பட்ட சாலைகளை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்..!

செங்கல்பட்டு, திருவண்ணாமலையில் ரூ.1,141 கோடியில் மேம்படுத்தப்பட்ட சாலைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- பொருளாதாரத்தின் அங்கங்களான விவசாயம், தொழில், வணிகம், சுற்றுலா போன்ற துறைகளின் மேம்பாட்டிற்கு சாலை உட்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலத்தில்…

வரும் 25-ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்..!

வருகிற 25-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக சட்டசபை அடுத்த மாதம் (மார்ச்) 14-ந் தேதி மீண்டும் கூடுகிறது. அன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மார்ச்-15-ந் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த…

பேரிடர் நிவாரண நிதி : தமிழ்நாடு புறக்கணிப்பு..!

மழை, வெள்ள பாதிப்புகளுக்கு தமிழ்நாட்டுக்கு இந்த முறையும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. 2024-25 ஆண்டுக்கான தேசிய பேரிடர் நிவாரண நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகள், புயல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட 5…

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவிப்பு..!

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 18 மாவட்டங்களைச் சேர்ந்த 5.18 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.498.80 கோடி நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

தி.மு.க. கூட்டணி கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம்..!

நிதி ஒதுக்கீடு செய்ய மறுக்கும், மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது. புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் நிதி தர முடியாது என, மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறிய நிலையில் அதனை கண்டித்து இன்று…

கட்டணமில்லா பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு..!

சென்னையில் வருவாய் குறைவான பேருந்துகள் விடியல் பயணத்திற்கு மாற்றப்பட உள்ளன. சென்னையில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 174 மாநகரப் பேருந்துகள் (( சிவப்பு நிற Express பேருந்துகள்)) விடியல் பயணத் திட்டப் பேருந்துகளாக…

தமிழ்நாடு மருத்துவமனைகளில் மருந்தாளுநர்களுக்கான காலிப் பணியிடங்கள் அறிவிப்பு..!

425 மருந்தாளுனர் பணியிடங்களுக்கு இன்று முதல் வரும் மார்ச் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் மருத்துவ துறையில் 425 மருந்தாளுநர்(பார்மஸ்சிஸ்ட்) பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவ பணியாளர் தேர்வாணையம்(எம்ஆர்பி) வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!