அரசுப் பணியாளர்கள் இனி தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் வெளிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. கற்றாணைக் குறிப்புகள் தமிழிலேயே இருக்க வேண்டும் என்றும் அரசுப் பணியாளர்கள்…
Category: நகரில் இன்று
மழை!!! மழை!!!
ஆவடியில் பலத்த காற்று வீசிய நிலையில், விளம்பரப் பதாகை கிழிந்து மின் கம்பிகள் மீது விழுந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கோடை காலம் தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக…
வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகள் இன்று விசாரணை..!
வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 73 மனுக்களை சுப்ரீம்கோர்ட் இன்று (ஏப்ரல் 16) விசாரிக்கிறது. பார்லிமென்டில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ப் திருத்த சட்ட மசோதாவிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, அச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இச்சட்டத்திற்கு…
முதலைமைச்சர் தலைமையில் தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது..!
தமிழகத்திற்கு வரும் முக்கிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. சென்னை தலைமைச்செயலகத்தில் நாளை (வியாழக்கிழமை) மாலை 6.30 மணியளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் சூழ்நிலையில் அமைச்சரவை கூட்டம் நடப்பது…
ஜல்லி உற்பத்தியாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்..!
வேலை நிறுத்த போராட்டத்தால் அரசுக்கு தினமும் ரூ.300 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். சேலம் மண்டல கிரஷர், ஜல்லி உற்பத்தியாளர்கள் நலச்சங்க தலைவர் ராஜா நேற்று சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும்…
கன்னியாகுமரியில் கண்ணாடி நடை பாலத்தில் பராமரிப்பு பணிகள் தொடக்கம்..!
வருகிற 19-ந் தேதி வரை சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடலின் நடுவே ஒரு பாறையில் அய்யன் திருவள்ளுவர் சிலையும் மற்றொரு பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அமைந்துள்ளன. விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு…
“சிறந்த திருநங்கை விருது”: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்..!
திருநங்கைகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நலத் திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. 2025-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதினை திருநங்கை ரேவதி மற்றும் திருநங்கை பொன்னி ஆகியோருக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு…
மே 2-ம் தேதி அ.இ.அ.தி.மு.க செயற்குழு கூட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!
அதிமுக செயற்குழு கூட்டம் மே 2 ம் தேதி நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டம் வருகின்ற…
சென்னை – கன்னியாகுமரி சிறப்பு ரெயில் அறிவிப்பு..!
சென்னை சென்ட்ரல் – கன்னியாகுமரி இடையே சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை சென்ட்ரல் – கன்னியாகுமரி இடையே சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல்…
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு..!
கடைசி தேர்வான சமூக அறிவியல் இன்று நடந்து முடிந்தது. தமிழ்நாட்டில் கடந்த மாதம் (மார்ச்) 28-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு தொடங்கியது. முன்னதாக, பிப்ரவரி 22-ந் தேதி முதல் 28-ந் தேதிக்குள் குறிப்பிட்ட நாளில் செய்முறை தேர்வு நடைபெற்றது. இந்தத்…
