17 பேர் உடல்களை வாங்க மறுத்து சாலை மறியல்

17 பேர் உடல்களை வாங்க மறுத்து சாலை மறியல்: போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு கோவை: மேட்டுப்பாளையத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 17 பேரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மறியல் – போலீசார் தடியடி…

வானிலை ஆய்வு மையம்

நீலகிரி: கனமழை காரணமாக குந்தா, உதகை, குன்னூர், கோத்தகிரி தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்: தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரம்; 7 மாவட்ட நிர்வாகங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’. தென் தமிழகத்தில்…

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி, ஒரு லிட்டர் ரூ.77.91 ஆகவும், ஒரு லிட்டர் ரூ.69.53 ஆகவும் உள்ளது.

‘கனமழையால் நடந்த சோகம்’…

‘கனமழையால் நடந்த சோகம்’… ‘வீடுகள் இடிந்து விழுந்து’… ‘இடிபாடுகளில் சிக்கி’… ‘சிறுமி, பெண்கள் உள்பட 13 பேர் பலி’!     கனமழை காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் சிறுமி, பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.  …

பெட்ரோல் விலை

சென்னையில் பெட்ரோல் விலை 8 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.77.91 ஆகவும், டீசல் விலையில் மாற்றமின்றி, ஒரு லிட்டர் ரூ.69.53 ஆகவும் உள்ளது.

உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்

உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம். நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் முதன்மைச் செயலாளராக இருந்தவர் எஸ்.கே.பிரபாகர் பொதுப்பணித்துறை செயலாளராகவும் பணியாற்றியவர் எஸ்.கே.பிரபாகர். நிரஞ்சன் மார்டி ஓய்வை அடுத்து எஸ்.கே.பிரபாகர் உள்துறை செயலாளராக நியமனம்.

வானிலை ஆய்வு மையம்

கனமழை காரணமாக, பள்ளிகள் விடுமுறை! சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை. நாகை, திருவாரூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை.கனமழை காரணமாக விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு. நெல்லையில் அதிகபட்சமாக பாபநாசம் பகுதியில், 110 மிமீ…

பெட்ரோல் விலை

சென்னையில் பெட்ரோல் விலை 6 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.77.83 ஆகவும், டீசல் விலையில் மாற்றமின்றி, ஒரு லிட்டர் ரூ.69.53 ஆகவும் உள்ளது.

தொடர் கனமழை காரணமாக விடுமுறை

‘தொடர் கனமழை காரணமாக’.. ‘இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை’.. ‘மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு’..     தொடர் கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.          தொடர் கனமழை காரணமாக அரியலூர், திருச்சி, திருவாரூர்…

சென்னை வானிலை மையம்

பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைத் தொடர்ந்து வேலூருக்கும் விடுமுறை அறிவிப்பு. கனமழை காரணமாக விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு தொடர்மழையின் காரணமாக, இன்று நடைபெறவிருந்த சென்னை பல்கலைக்கழக…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!