தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்பி வைப்பது உறுதி: விஜய்..!

அண்ணா பல்கலை.மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கி ஞானசேகரன் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதைத் தவெக வரவேற்கிறது என விஜய் தெரிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அண்ணா பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில்…

மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்..!

வைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 தமிழக எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிகிறது. புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19-ந் தேதி நடக்கிறது. இந்தநிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2025 ஜூன் 19 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மே 28)

உலக பட்டினி நாள் பட்டினி என்றால் என்ன? பட்டினி (Hunger) என்பது உடல் நலத்திற்கு தேவையான போதுமான அளவு உணவு அல்லது ஊட்டச்சத்து கிடைக்காத நிலையைக் குறிக்கிறது. இது உடல் பலவீனம், ஊட்டச்சத்து குறைபாடு, நோய்கள் மற்றும் தீவிர நிலைகளில் மரணத்திற்கு…

வரலாற்றில் இன்று ( மே 28)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் – பாகிஸ்தான் அறிவிப்பு..!

இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது வெறித்தனமாக துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு…

உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை முதல் மிக கனமழை கொட்டித் தீர்க்கிறது. நேற்றும், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. குறிப்பாக, நீலகிரி…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மே 27)

ஜான் கால்வின் நினைவு நாளாகும். அவர் புரட்டஸ்தாந்து சீர்திருத்த இயக்க காலத்தைச் சேர்ந்த ஒரு பிரான்சிய கிறித்தவ மேய்ப்பரும், தலைசிறந்த இறையியல் வல்லுநரும் ஆவார். இவரின் போதனைகளும், கருத்துக்களும் கிறித்தவ இறையியல் சார்ந்த “கால்வினியம்” (Calvinism) என்னும் அமைப்பு உருவாவதற்கு முக்கிய…

வரலாற்றில் இன்று ( மே 27)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்: முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்..!

திருவிடைமருதூர், கொளக்காநத்தம் உள்ளிட்ட இடங்களில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வித் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு, குறிப்பாக மாணவிகளுக்கு உயர்கல்வியில் சிறந்த வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்காக உயர்கல்வித்துறை சார்பில்…

ஜூன் 2 வது வாரத்தில் ராயபுரத்தில் தற்காலிக பஸ் நிலையம் திறக்க நடவடிக்கை..!

ராயபுரத்தில் தற்காலிக பஸ் நிலையம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னை மாநகரின் பிராட்வே பஸ் நிலையம் பழமையானது. தினந்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இப்பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதை ரூ.823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையமாக மாற்றும்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!