வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
Category: விளையாட்டு
வேலூரில் பிப்ரவரி 3-ம் தேதி முதல் ஆதியோகி ரத யாத்திரை..!
மக்கள் ஆதியோகிக்கு தீபாராதனை, மலர்கள், பழங்கள், நைவேத்தியங்களை அர்ப்பணிக்கலாம். ஈஷாவில் 31-வது மஹாசிவராத்திரி விழா பிப்ரவரி 26-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதில் பங்கேற்க பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாதவர்கள்…
ஆந்திர பிரதேசத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை..!
ஆந்திர பிரதேசத்தில் சப்-இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்தில் காலை 7.45 மணியளவில் தற்கொலை செய்து கொண்டார். ஆந்திர பிரதேசம் மேற்கு கோதாவரி மாவட்டம் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் அப்பகுதி தனுகு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் மீது ஊழல் வழக்குகள்…
கோலாகலமாக தொடங்கியது மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பத் திருவிழா..!
உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தை மாத தெப்பத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது. கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டபோது அங்கு எழுந்தருளிய மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம்…
மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல்..!
மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறுகிறது.ஆண்டின் முதல் தொடர் என்பதால், ஜனாதிபதி உரையுடன் இந்த தொடர் தொடங்குவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று…
ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா..!
மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. 2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் லீக் மற்றும் சூப்பர் 6 சுற்று ஆட்டங்களின் முடிவில்…
விடுமுறை நாட்களில் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை..!
புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளிகள் வேலை நாட்களில் மாலை 6 மணிக்கு மேலும், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் மாணவர்களை துன்புறுத்துவதாக புகார்கள் எழுந்தது. மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரவு 8 மணி வரை…
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (சனவரி 31)
ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளரான அகிலன் நினைவு தினமின்று. நவீன தமிழ் இலக்கியத்தில் மாபெரும் பங்களிப்புகளைச் செய்தவர் அகிலன் என்று அழைக்கப்படும் பி.வி.அகிலாண்டம். இவர் 1922 ஜூன் 27-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருங்காளூரில் பிறந்தார். வனத்துறை…
