வரலாற்றில் இன்று ( மே 11)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களும் முறியடிப்பு – விங் கமாண்டர் வியோமிகா சிங்..!

இந்தியா மீதான பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களும் முறியடிக்கப்பட்டதாக விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார். இந்தியா, பாகிஸ்தான் இடையே தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் கர்னல் சோபியா குரேஷி , விங் கமாண்டர்…

மதுரை வந்தடைந்தது வைகை நீர்..!

சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மதுரை வந்தடைந்தது. மதுரை மாவட்டத்தின் மிகப்பெரிய திருவிழாவான சித்திரைத் திருவிழா கடந்த மே எட்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு வரும்…

சசிகுமாரின் “பிரீடம்” ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது..!

சசிகுமார் நடித்துள்ள ‘பிரீடம்’ திரைப்படம் ஜூலை 10ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கழுகு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் நடிகர் சசிகுமார் இணைந்துள்ளார். இப்படத்திற்கு ‘ப்ரீடம் ஆகஸ்ட் – 14’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின்…

சென்னையில் கூடுதலாக ஏ.சி. மின்சார ரெயில் சேவை..!

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் கூடுதலாக ஒரு ஏ.சி. மின்சார ரெயில் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் நாள் தோறும் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மின்சார ரெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். புறநகர் பகுதிகளை இணைப்பதில் மின்சார ரெயில் சேவை…

பழனி மாலையில் ரோப்காரை கூடுதல் நேரம் இயக்க நிர்வாகம் முடிவு..!

மதியம் 1.30 முதல் 2.30 மணி வரை பராமரிப்பு பணிக்காக அதன் சேவை நிறுத்தப்படும். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் தரிசனத்திற்காக அடிவாரத்தில் இருந்து செல்ல…

சீனா, கத்தார் உதவியை நாடிய பாகிஸ்தான்..!

பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால் இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர்ப்பதற்றம் நிலவி வருகிறது. பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தான்…

அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள் டிஸ்சார்ஜ்..!

உடல்நலக்குறைவு காரணமாக துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தி.மு.க., பொதுச் செயலரும், அமைச்சருமான துரைமுருகன்(86), நெஞ்சு பகுதியில் அசவுகரியம் மற்றும் சளித்தொற்று காரணமாக, நேற்று முன்தினம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவரது…

பிரதமர் மோடியுடன் அஜித் தோவல் ஆலோசனை..!

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், பிரதமர் மோடியை அஜித் தோவல் சந்தித்துள்ளார். பாகிஸ்தான் தொடர்ந்து எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவின் எல்லையோர பகுதிகளில் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன் தாக்குதலை…

சிந்து நதியில் மீண்டும் தண்ணீர் திறந்த இந்தியா..!

கனமழையின் காரணமாக பாக்லிஹார் மற்றும் சலால் அணை நிரம்பி வழிகின்றன. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்திய அரசு அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!