விரைவில் சென்னை விமான நிலைய முனையத்திலிருந்து பஸ் சேவை..!

சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை சர்வதேசவிமான நிலையம் உள்ளே இருந்து விரைவில் மாநகர போக்குவரத்து பஸ் சேவை தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி சென்னை விமான நிலைய வளாகத்திற்குள்ளேயே சென்று,…

மருத்துவர்களின் கண்காணிப்பில்  நடிகர் ஸ்ரீ..!

‘வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீ. 2012-ம் ஆண்டு வெளியான ‘வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீ. அதனைத்தொடர்ந்து ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’,’வில் அம்பு’, ‘மாநகரம்’ உள்ளிட்ட படங்களில்…

மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை இன்று கட்டணமின்றி சுற்றிப்பார்க்கலாம்..!

சர்வதேச பாரம்பரிய தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பல்வேறு புராதன சின்னங்கள் உள்ளன. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து புராதன சின்னங்களை கண்டு களித்து வருகின்றனர். இந்த புராதன சின்னங்கள் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளன.…

இம்மாத இறுதியில் நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது..! 

நடிகர் அஜித்குமார் எப்போது பத்ம பூஷன் விருது வழங்கப்பட உள்ளது? என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கெளரவிக்கும் வகையில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கலை, அறிவியல், மருத்துவம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட…

உலக பாரம்பரிய தினம்

உலக பாரம்பரிய தினம் கடைபிடிக்கப்படும் நிலையில் தாஜ்மஹால், மாமல்லபுரம் போன்ற புராதன சின்னங்களை மக்கள் இன்று இலவசமாக கண்டுகளிக்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது ஒரு நாடு மற்றும் அந்நாட்டு மக்களின் அடையாளமாக இருப்பது அந்நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம்தான். தங்களது…

முக்கிய நாட்களில் கோவில்களில் கட்டண தரிசனம் ரத்து..!

கோவில்களில் நடைபெறும் திருவிழா, முக்கிய நாட்களில் பக்தர்களுக்கான தரிசன கட்டணம் ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் குறிப்பாக திருவிழா, முக்கிய நாட்களில்…

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கடல் அரிப்பை தடுக்கும் பணி..!

மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். சட்டசபையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- மருதமலை முருகன் கோவிலில் ரூ.110 கோடி மதிப்பீட்டில்…

வரலாற்றில் இன்று ( ஏப்ரல் 18)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

சீனாவில் நிலநடுக்கம்..!

சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சீனாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 12.51 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானதாக…

மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்..!

சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் சூழ்நிலையில் அமைச்சரவை கூட்டம் நடப்பது முக்கியத்துவம் பெறுகிறது. சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை 6.30 மணியளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறஉள்ளது. சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் சூழ்நிலையில் அமைச்சரவை கூட்டம் நடப்பது முக்கியத்துவம்பெறுகிறது.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!