அட்டாரி-வாகா எல்லை முழுவதுமாக மூடல்..!

அந்நாட்டிற்குச் செல்ல இந்தியா அனுமதி அளித்தும், எல்லை மூடப்பட்டதால் தாய்நாடு திரும்ப முடியாமல் பாகிஸ்தான் மக்கள் தவித்து வருகின்றனர். காஷ்மீரின் பஹல்காமில் 26 பேரை கொன்று குவித்த பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால், இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.…

உலகின் மிக வயதான பெண்மணி காலமானார்..!

பிரேசிலிய கன்னியாஸ்திரி இனா கனபரோ லூகாஸ் 116 வயதில் காலமானார். உலகின் மிக வயதான நபராக வாழ்ந்து வந்த பிரேசிலைச் சேர்ந்த கன்னியாஸ்திரி இனா கனபரோ லூகாஸ் தனது 116 வயதில் காலமானார். இனா கனபரோ லூகாஸ் நேற்று முன்தினம் உயிரிழந்தார். மே…

இன்றுமுதல் சென்னையில் கூடுதல் ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவைகள் இயக்கம்..!

இன்று முதல் கூடுதலாக ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவைகள் இயக்கம்…சென்னை மற்றும் சென்னையை சுற்றி உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், அலுவலகம் செல்பவர்கள், மாணவர்கள் என புறநகர் ரயில்களை பயன்படுத்தும் பயணிகளுக்கு நவீன வசதியான பயண அனுபவத்தை வழங்கும்…

நாட்டின் முதல் தானியங்கி துறைமுகம் : இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு விழிஞ்ஞத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞத்தில் அதானி குழுமத்துடன் இணைந்து சர்வதேச துறைமுகம் கட்டப்பட்டுள்ளது. கடந்த வருடம் செயல்பாட்டுக்கு வந்த இந்த துறைமுகத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. பல்வேறு…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மே 02)

சூரை மீன்களின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், அவற்றைப் பாதுகாப்பதன் அவசியத்தை எடுத்துரைக்கவும் ஒவ்வொரு ஆண்டும் மே 2-ம் தேதி உலக சூரை மீன்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. சூரை மீன்கள் பல நாடுகளின் உணவுப் பாதுகாப்பிற்கும், பொருளாதாரத்திற்கும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மேலும், அவை…

வரலாற்றில் இன்று ( மே 02)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

மே தின பூங்காவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!

மே தின பூங்காவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சர்வதேச உழைப்பாளர்கள் தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள மே தின நினைவு சின்னத்திற்கு சிவப்பு சட்டை அணிந்து சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…

ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் சில முக்கிய மாற்றங்கள் இன்று முதல் அமல்..!

டிக்கெட் முன்பதிவு முறையில் சில முக்கிய மாற்றங்களை இந்தியன் ரெயில்வே கொண்டுவந்துள்ளது. கோடை விடுமுறையில் லட்சக்கணக்கான மக்கள் ரெயிலில் பயணம் செய்வார்கள் என்பதால், டிக்கெட் முன்பதிவு விதிகளில் முக்கிய மூன்று மாற்றங்களை இந்தியன் ரெயில்வே செய்துள்ளது. முதலாவதாக, அனைத்து ரெயில்களுக்கும் முன்பதிவு…

100 நாள் வேலை திட்டம் – தமிழ்நாட்டிற்கு ரூ.2,999 கோடி நிதி விடுவிப்பு..!

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் 25.25 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும், வறுமையை ஒழிக்கவும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு இயற்றியது. இந்த சட்டத்தின் கீழ்,…

இந்திய வான்வெளியை பாகிஸ்தான் விமானங்கள் பயன்படுத்த தடை..!

பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு உலக தலைவர்கள் மற்றும் பல்வேறு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!