10,000 மைல் பயணம் – 1| வெ. இறையன்பு IAS

பயணம் செல்வோம் சீனத்தில் ஒரு பழமொழி இருக்கிறது. ‘ஒருவன் மரணமடைவதற்குமுன் பத்தாயிரம் புத்தகங்கள் படித்திருக்க வேண்டும்; பத்தாயிரம் மைல் நடந்திருக்க வேண்டும்.’ ஆகாய விமானத்திலோ, குளிர்சாதன அதிவிரைவுத் தொடர்வண்டியிலோ தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு பயணம் செய்பவர்கள் அனுமன் சஞ்சீவி மலையை இடம்பெயர்த்து…

யோகா மரபணுவையே மாற்றும்!

யோகா செய்வது மனதுக்கு நல்லது, உடல்நலனுக்கு உகந்தது என்றெல்லாம் பல்வேறு ஆய்வுகள் நிரூபித்து வருகிறது. சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று, இன்னும் ஒரு படி மேலே சென்று ஆச்சரியகரமான செய்தி ஒன்றை சொல்லியிருக்கிறது. யோகா செய்வதன் மூலம் மரபணுக்கள் அளவிலேயே மாற்றங்கள்…

எங்கள் ரத்தத்தின் சத்தம் யாருக்கும் கேட்கவில்லையா?

தாய் வயிற்றில் – பனிக்குட நீரில்-  பாதுகாப்பில் இருந்த பச்சிளம் குழந்தை-  பீறிக்கிழிக்கப்பட்டு-  தாய் வயிற்றின் இரத்தத்தில் நனைந்து-  தலைகீழாக அடிக்கப்பட்டு – சிந்திச்  சிதறிய அந்த குழந்தை இரத்தம்  குமுறி அழும் குரல் கேட்கவில்லையா?   பாருலகில் பட்டொளி வீசிட…

“உரை மருந்து” மறந்துட்டோமே

“உரை மருந்து” மறந்துட்டோமே குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் அருமையான பல பாரம்பர்ய முறைகள் நம்மிடம் இருந்தன. இவை, தற்போது `வேக்ஸின்’களின் வருகையால் ஒட்டுமொத்தமாக மலையேறிவிட்டன. குழந்தைகள் நல மருத்துவர்கள் இந்தப் பாரம்பர்யப் புரிதலை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் இந்த முறைகள்…

மாதவிடாய்க்கு தீர்வு

மாதவிடாய்க்கு தீர்வு: மாதவிடாய்க்கு தீர்வு ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தை ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து தென் கலந்து குடிக்கலாம் இதில்  Anti-inflammatory, Anti-diabetic, ஈஸ்ட்ரோஜன் போன்றவை இருப்பதால், நமது உடலிலும் கர்ப்பப்பையிலும் இருக்கும்  அழுக்குகளை நீக்கப் பயன்படுகிறது. அதனால், அடுத்த மாதவிடாய்க்கு  தேவையான எண்டோமெட்ரியம்  ஃபார்மேஷன் சரியாக…

மனக்கவலை

‘ கவலையின்மையே பலத்தைத் தரும்  …………………………. இந்த உலகத்தில் பலவற்றில் தோற்றுப் போவதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் பெரும்பாலான தோல்விக்கு காரணங்கள், மனக் கவலை,மன விரக்தி, மனச்சோர்வு போன்றவை தான். அவசரப்பட்டு மனக்கவலையில் செய்யும் செயலில் இருந்து விலகி வெற்றி…

உயர்வான எண்ணங்கள்

ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் ஆல்வா எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்கவேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாக சொல்லி கொடுத்தான்.அந்த கடிதத்தை அந்த தாய் கண்ணீரோடு சத்தமாக தன் மகன் கேட்கும்…

தூக்கம் அவசியம் ஏன்?

தூக்கம் அவசியம் ஏன்? தூக்க பிரச்சினைகள் தொடர்ந்து இருந்தால் மனஅழுத்தம் உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது அதிக கோபம் இயலாமை தாழ்வு மனப்பான்மை ஹார்மோன் பிரச்சனைகள் கூட ஏற்படலாம் அது மட்டுமில்லாமல் இளமையிலே முதுமை தோற்றம் உண்டாகி தலை முடியும்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!