ரஜினி பற்றி கஸ்தூரி தெரிவித்துள்ள கருத்து மிகவும் உண்மை: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள தர்பார் படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியானது. ட்ரெய்லரில் ரஜினி அசத்தலாக ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார். பேட்ட படத்தை விட இந்த படத்தில் தான் ரஜினி மிகவும் இளமையாகவும், ஸ்டைலாகவும் தெரிகிறார். பல காலம் கழித்து பழைய ரஜினியை பார்த்த ஃபீல் வந்தது. ட்ரெய்லரை பார்த்தவர்கள் இந்த மனுஷனுக்கு வயசே ஆகாதா என்று வியந்து போயுள்ளனர். ரஜினியின் […]Read More
கலைகளில் ஓவியம் சாவித்திரி -தொடர் ஓவியம் -2 மு.ஞா .செ.இன்பா அந்தி நேரக் கதிரவன், தன் முகத்தைப் பொன்னில் உருக்கி, சாவித்திரியின் வீடு நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருந்தது. மாமன் வீட்டு சீர் போல……. குளிர் தென்றல் மரங்களின் தலைகளை வருடி, இலைகளில் தாங்கி இருந்த பனித்துளிகளைப் சீண்டி பன்னீராக தெளித்துக் கொண்டிருக்க . . அரண்மனை போன்று அரங்கமைத்து சாவிரித்தியின் இல்லம் சொர்க்க லோகம் போல காட்சியளித்தது. பாப்பரப்பு இன்றி காணப்படும் அபிபுல்லா சாலை, இன்று சாவித்திரி […]Read More
கலைவாணர் எனும் மா கலைஞன் 7 ) பாணபுரத்து வீரனும் பாரதி பாடல்களும்… ஜெகந்நாத ஐயர் என்.எஸ்.கிருஷ்ணன் மீது புகார் செய்ததைத் தொடர்ந்து நடந்தவை இவைதாம். அந்தப் புகாரில் பிரிட்டிஷ் ரெசிடென்ட் சட்டப்படி கிருஷ்ணனைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. அப்போது கிருஷ்ணன் இருந்தது டி.கே.எஸ். குழுவினர் முகாமிட்டிருந்த திருவிதாங்கூர் சமஸ்தானப் பகுதி. சமஸ்தானம் பிரிட்டிஷாரைப் பகைத்துக்கொள்ள விரும்பாத நிலை. கிருஷ்ணனோ ஜெகந்நாத ஐயருடன் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொண்டதையே மறந்துதான் அங்கிருந்து ஓடி வந்திருந்தார். எனவே, சட்டச் […]Read More
காற்று மாசை ஓட ஓட விரட்டும் கனமழை; தலைநகரில் வெப்பம் தணிந்ததால் மகிழ்ச்சி! நேற்று பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. அதேசமயம் காற்று மாசு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு மிக மோசமான நிலையில் இருந்து வருகிறது. இதற்கு அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் விவசாயக் கழிவுகள் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. னவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முகமூடியுடன் […]Read More
முதல் மூன்றுவேடப் படம்! 1940ம் ஆண்டில் வெளிவந்த ‘உத்தமபுத்திரன்’ படத்தில் குடிகாரனும், ஸ்திரீலோலனுமாகிய அண்ணனாகவும், உத்தமனாக தம்பியாகவும் இரட்டை வேடங்களில் நடித்து, தமிழில் முதலில் இரட்டை வேடம் நடித்த நடிகர் என்ற பெருமையைப் பெற்றார் பி.யு.சின்னப்பா. அதே சின்னப்பா 1949ம் ஆண்டில் முதல்முறையாக மூன்று வித்தியாசமான குணச்சித்திரங்களைக் கொண்ட வேடங்களில் நடித்த நடிகர் என்ற மற்றொரு பெருமையையும் தன் கணக்கில் சேர்த்துக் கொண்டார். ‘மங்கையர்க்கரசி’ என்ற திரைப்படத்தில் அப்பா, மகன், பேரன் என்று மூன்று வேடங்களில் நடித்தார் […]Read More
திரையுலக வரலாற்று துளிகள் நாகேசுக்கு வந்த கடுமையான வயிற்றுவலி எம்.ஜி.ஆரை இவர் யாரென்று கேட்ட நாகேஷ் சியர்ஸ் விவகாரம் – பாலச்சந்தருக்கு சவால் விட்ட நாகேஷ் தத்ரூபமாக, தனித்துவமாக நடித்த மகா கலைஞன் நாகேஷ் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரிடம் போட்ட சபதம்: “நான் சொல்கிறார் போல, பாராட்டு வரா விட்டால், ‘மேக் – அப்’ போடுவதையே நிறுத்தி விடுகிறேன்!” ரயில்வேயில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் நாகேஷ். நாடகத்தில் நடிக்க விரும்பி நாடகங்களை எழுதி இயக்கி வந்த ம.ரா., […]Read More
அந்தக் கால விளம்பரங்கள்… இந்தக் காலத்திற்கு சற்றும் குறைந்தது அல்ல! 1930 காலகட்டங்களில் சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகளில் வெளியாயின தாது புஷ்டி லேகிய விளம்பரங்கள். ஒரு நடுத்தர வயது ஆண் சோர்ந்து போய் மேசை மீது கைவைத்துத் தலை சாய்ந்து இருக்கிறான். அவன் அருகில் சில பாட்டில்கள் இருக்கின்றன. ‘இனி உங்களுக்குக் கவலை வேண்டாம், இதோ’ என்று கூறி அந்த ஆணிடம் ஒரு மருந்து புட்டியைக் காண்பிக்கிறாள் அவன் மனைவி. அந்த மருந்து ‘மன்மதக் குளிகை.’ ‘இது […]Read More
ஏவி.எம். தயாரித்த ‘அன்பே வா’ படப்பிடிப்பைக் காண, அவர்களின் அழைப்பின்பேரில் ஆனந்த விகடன் சார்பாக சிம்லா சென்றிருந்தார் சாவி. அங்கே, ‘புதிய வானம், புதிய பூமி, எங்கும் பனிமழை பொழிகிறது’ என்ற பாடல் காட்சியில், தம்மோடு சாவியையும் நடந்து வரச் சொல்லி அன்புக் கட்டளை இட்டார் எம்.ஜி.ஆர். ஆம்… மறுமுறை உங்கள் தொலைக்காட்சியில் அந்தப் பாடல் காட்சி ஒளிபரப்பாகும்போது கவனித்துப் பாருங்கள்… எம்.ஜி.ஆருடன் கோட் சூட் அணிந்தபடி கம்பீரமாக நடந்து வருவார் சாவி. ‘அன்பே வா’ படம் […]Read More
இயக்குநர் ‘பேக்கப்’ என்று ஒற்றை வார்த்தை சொல்கிறார். இயக்குநர் சொன்னால் சொன்னதுதான்! யூனிட் ஆட்கள் இப்போது ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிடுவதா வேண்டாமா என்று தயக்கத்தோடு நிற்கிறார்கள். இந்தக் கலவரங்கள் எதுவும் தெரியாத சிவாஜி மனைவி கமலாம்மா ஸ்பாட்டிலேயே ‘சுடச் சுட’ இட்லி தயார் பண்ணி நடிகர் திலகத்திற்கு கொண்டு வந்து சாப்பிடச் சொல்கிறார். நடிகர் திலகமும் மேக் அப்பைக் கலைத்துவிட்டு நார்மல் தோற்றத்தோடு அமர்ந்திருக்கிறார். டைரக்டரையும் சாப்பிட வரச் சொல்லுங்க என்று கமலாம்மா சொல்ல, தகவல் இயக்குனருக்குத் […]Read More
- லாபத்தா லேடீஸ்/ஓடிடி திரை அலசல்/-மிருணாளினி நடராஜன்
- வரலாற்றில் இன்று ( 11.05.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( மே 11 சனிக்கிழமை 2024 )
Mostbet Yukle ᐈ Android, Ios Mostbet Indir Azərbaycan ötrü - ஊட்டியில் 1 லட்சம் மலர்களால் ஆன ‘டிஸ்னி வேர்ல்டு மலர் கண்காட்சி | உமாகாந்தன்
- நயன்தாராவின் ‘மண்ணாங்கட்டி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!
- வெளியானது ‘ராயன்’ திரைப்படத்தின் முதல் பாடல்..!
- அட்சய திருதியை | அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!
- 10ம் வகுப்பு பொதுத்தேர்வு | அரியலூர் முதலிடம்..!
- திருமதி ஆசியா கிரேட் பிரிட்டன் 2024 போட்டியில் பட்டம் வென்ற சித்ரா ரோஷினி