ஜெ. ஜெயலலிதா ஆகிய அவரின் நினைவஞ்சலிக் குறிப்புகள்! ஜெயலலிதாவின் ஆரம்ப கால வாழ்க்கை நெருக்கடிமிக்கதாகவும், முன் கூட்டியே கணிக்க இயலாததாகவுமே இருந்து வந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி,மலையாளம் மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளில் அறிந்திருந்த அவர் கூடவே ஒரு…
Category: 3D பயாஸ்கோப்
குரலால் சாகாவரம்பெற்ற மலேசியவாசுதேவன்
மலேசியவாசுதேவன் காலமான தினமின்று கோலிவுட்வாசிகளிடம் வாசுதேவன் என்றால் யார் என்றுதான் கேட்பார்கள்… மலேசியா வாசுதேவன் என்றால் அடடே அவரா? என்பார்கள்.. மலேசிய ரப்பர் தோட்ட தமிழரான இந்த வாசுதேவன் கடல் கடந்து வந்து தமிழகத்தை கட்டிப்போட்ட ஞானவித்தகன்.. இன்று அவரது நினைவுதினம்..…
எம்.ஜி.ஆரின் குரல்
எம்ஜிஆர் – உரிமைக்குரல்! M.G.R. படங்களின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன், படத்தில் நடிக்க இருக்கும் நடிகர், நடிகையர் யார் என்பதை தேர்வு செய்யும் பொறுப்பை பெரும்பாலும் அவரிடமே தயாரிப்பாளர்கள் விட்டுவிடுவது வழக்கம். எம்.ஜி.ஆர். குறிப்பிடும் நடிகர்கள் பட்டியலில் முக்கியமாக இடம் பெறுபவர்…
இயக்குனர், எழுத்தாளர், பாடலாசிரியர், நடிகர் என்று பல்கலை வித்தகரான கொத்தமங்கலம் சுப்பு காலமான நாளின்று
இயக்குனர், எழுத்தாளர், பாடலாசிரியர், நடிகர் என்று பல்கலை வித்தகரான கொத்தமங்கலம் சுப்பு காலமான நாளின்று ஆம் ஜெமினியின் புகழ்பெற்ற படங்களான சந்திரலேகா, ஒளவையார், நந்தனார், மிஸ் மாலினி, வஞ்சிக்கோட்டை வாலிபன் போன்ற படங்களின் வெற்றியில் சுப்புவின் பங்கு அளப்பரியது. ஜெமினியில் நடிகர்,…
தமிழ் நாடக மேதை அவ்வை டி.கே.சண்முகம் மறைந்த நாளின்று
From The Desk of கட்டிங் கண்ணையா தமிழ் நாடக மேதை அவ்வை டி.கே.சண்முகம் மறைந்த நாளின்று புராண நாடகங்கள்,தேசபக்தி நாடகங்கள் அறநெறி மற்றும் சீர்திருத்தக்கருத்துக்கள் கொண்ட நாடகங்கள் என பல்வேறு நாடகங்களை அரங்கேற்றித் தமிழ் மக்களின் அமோக ஆதரவைப் பெற்று…
கொத்தமங்கலம் சுப்பு
திருப்பூர் கிருஷ்ணனின் வார்த்தைகளில்: கொத்தமங்கலம் சுப்பு என்றதும் உடனே நினைவுக்கு வருகிற படைப்பு தில்லானா மோகனாம்பாள். ஆனந்த விகடன் வாசகர்களின் மனங்களைக் கொள்ளைகொண்ட நாவல் அது. நடனமணி மோகனாம்பாள், நாதஸ்வரக் கலைஞன் சண்முக சுந்தரம் இருவரின் காவியக் காதலைச் சொன்ன அந்த…
திரைப்படம் தாண்டி அவரிடமிருந்த சில திரை பண்புகள்தான்
அழியாத கோலங்களின் இறுதிக்காட்சி போல நம்மைப் பெரும் துக்கத்தில் வீழ்த்தும் காட்சி வேறு எதுவும் இருக்க முடியாது. நான் பலமுறை அந்த இறுதி காட்சியைத் திரும்பத் திரும்பப் பார்த்து வரும்போதெல்லாம் ஒவ்வொருமுறையும் அது என்னுள் பெரும் பாறாங்கல்லைக் கயிற்றில் கட்டி மெல்ல…
மறக்கவே முடியாத பாலு மகேந்திரா! – இயக்குனர் M.சசிகுமார்
மறக்கவே முடியாத பாலு மகேந்திரா! – இயக்குனர் M.சசிகுமார் திடீரென ஒரு நாள் பாலு மகேந்திரா சாரிடமிருந்து போன். அதை அட்டென்ட் செய்வதற்குள் மனம் பட்ட பாடு அப்படியே இப்போதும் நெஞ்சில் நிற்கிறது.”ஹலோ சார்…””நான் உன்னைப் பார்க்க வரலாமா?””சார், நானே உங்க…
வாலி எழுதிய பாடலை கண்ணதாசன் என நினைத்து பாராட்டிய பிரபலம்!.
வாலி எழுதிய பாடலை கண்ணதாசன் என நினைத்து பாராட்டிய பிரபலம்!. 50களில் சினிமாவில் அதிக பாடல்களை எழுதிக்கொண்டிருந்தவர் கவிஞர் கண்ணதாசன். காதல் பாடல் என்றாலும் சரி, சோக தத்துவ பாடல் என்றாலும் சரி. இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அழைப்பது அவரைத்தான். அதற்கு காரணம்…
லதா மங்கேஷ்கரோட நினைவு நாள்
! இந்திய சினிமாவின் நைட்டிங்கேல்லதா மங்கேஷ்கரோட நினைவு நாள். இந்திய சினிமாவுல பாட்டுத் துறைல உச்சம் தொட்ட லதா மங்கேஷ்கர் மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர்ல பிறந்தவங்க. வீட்டில் பிறந்த ஐந்து குழந்தைகள்ல லதா மங்கேஷ்கர்தான் மூத்த குழந்தை. இவருடைய அப்பா தீனாநாத்…
