கலைவாணர் எனும் மாகலைஞன் – 9 – சோழ. நாகராஜன்

கலைவாணர் எனும் மா கலைஞன் 9 ) பேசும்படம் நாடகத்துக்குத் தந்த தடுமாற்றம்… ———————————————————————— இன்ஸ்பெக்டர் அவர்களிடம் மிகவும் கடுமையாகப் பேசினார். அவர் வெட்டச் சொன்ன காட்சிகள் இவைதான். ‘சொற்பொழிவை சி.ஐ.டி. குறிப்பெடுப்பது போன்ற முதல் காட்சியை நீக்கிவிட வேண்டும் என்றார்…

படப்பொட்டி – ரீல்: 12 – பாலகணேஷ்

புரட்சி + தேசபக்தி = ‘தியாகபூமி’ 1986ம் ஆண்டு சுஜாதா சினிமாவுக்காக எழுதிய ‘விக்ரம்’ கதையைக் குமுதத்தில் தொடராக வெளியிடச் செய்தார் கமல். படத்தின் ஸ்டில்களுடன் வரத் தொடங்கியது. கதை வந்த வேகத்திற்குப் படம் வளராததால் பல ஸ்டில்கள் ரிப்பீட் செய்யப்பட்டு…

கலைகளில் ஓவியம் சாவித்திரி – மு.ஞா செ.இன்பா – ஓவியம் – 3

காதல் நிலவே கண்மணி ராதா……!   ஓவியம் மூன்று ——————————————————– ” மனம் போல் மாங்கல்யம்” படப்பிடிப்பில்முதன்முதலாக அவரைச் சந்தித்தார்  சாவித்திரி ஒரு இளைஞர் சுறுசுறுப்பாய்  சாவித்திரியை நோக்கி வந்து கொண்டிருந்தார். அவர் போட்டிருந்த வெள்ளை நிறச் சட்டையும், அதற்கு இணையான  கால்…

கலைவாணர் எனும் மாகலைஞன் – 8 – சோழ. நாகராஜன்

கலைவாணர் எனும் மா கலைஞன் 8 ) தேசபக்தி: நாட்டு விடுதலையைப் பேசிய நாடகம்… ———————————— டி.கே. முத்துச்சாமிக்கும் என்.எஸ். கிருஷ்ணனுக்கும் “தேசபக்தி” – என்று பெயர் மாற்றப்பட்ட சாமிநாத சர்மாவின் “பாணபுரத்து வீரன்” – என்ற அந்த நாடகத்தில் புதுமையாக…

படப்பொட்டி – ரீல்: 11 – பாலகணேஷ்

மறக்க முடியாத ‘அந்த நாள்’ 1954ல் ஏவி.எம். புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘அந்த நாள்’ திரைப்படம் வெளியானது. அந்த நாள் மட்டுமில்லை, இந்த நாளும், எந்த நாளும் பார்த்தாலும் ப்ரெஷ்ஷாக இருக்கும் ஒரு ‘என்றும் பசுமை’ மர்மப் படம் இது. இதன் கதையை…

83-வது வயசு கம்மிங்.. கேட்டுச்சா போ..போ.. ஏழுமலை வெங்கடேசன்

வஹிதா ரெஹ்மான்.1955-ல நம்மூர் எம்ஜிஆரோட அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாடிவிட்டு இந்தி திரையுலகில் புகுந்து கனவுக்கன்னியாக உலாவந்த செங்கல்பட்டு அம்மணி… பியாசா, கைடு, ஆப்கி கசம், ராம் அவுர் ஷியாம்ன்னு இந்தி முன்னனி மூவேந்தர் ஸ்டார்களான ராஜ்கபூர்,…

Rajinikanth ரஜினி பற்றி ஒரு வார்த்தை சொன்னாலும் சரியாச் சொன்ன கஸ்தூரி.

ரஜினி பற்றி கஸ்தூரி தெரிவித்துள்ள கருத்து மிகவும் உண்மை:   ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள தர்பார் படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியானது. ட்ரெய்லரில் ரஜினி அசத்தலாக ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார்.    பேட்ட படத்தை விட இந்த…

கலைகளில் ஓவியம் சாவித்திரி -தொடர் ஓவியம் -2

கலைகளில் ஓவியம் சாவித்திரி   -தொடர்  ஓவியம் -2 மு.ஞா .செ.இன்பா அந்தி  நேரக் கதிரவன், தன் முகத்தைப் பொன்னில்  உருக்கி, சாவித்திரியின் வீடு நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருந்தது. மாமன் வீட்டு சீர் போல……. குளிர் தென்றல் மரங்களின் தலைகளை வருடி, இலைகளில்…

கலைவாணர் எனும் மாகலைஞன் – 7 – சோழ. நாகராஜன்

கலைவாணர் எனும் மா கலைஞன் 7 ) பாணபுரத்து வீரனும் பாரதி பாடல்களும்… ஜெகந்நாத ஐயர் என்.எஸ்.கிருஷ்ணன் மீது புகார் செய்ததைத் தொடர்ந்து நடந்தவை இவைதாம். அந்தப் புகாரில் பிரிட்டிஷ் ரெசிடென்ட் சட்டப்படி கிருஷ்ணனைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. அப்போது…

காற்று மாசை ஓட ஓட விரட்டும் கனமழை;

காற்று மாசை ஓட ஓட விரட்டும் கனமழை; தலைநகரில் வெப்பம் தணிந்ததால் மகிழ்ச்சி!       நேற்று பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. அதேசமயம் காற்று மாசு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.     தலைநகர்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!