முகத்திற்கு பொலிவு தருபவை கன்னங்கள். கன்னங்கள் கொஞ்சம் கொழுக்கொழு என்று இருந்தாலே உங்கள் அழகை அதிகரித்துக் காட்டும். அதேசமயம் என்னதான் உடல் என்ன தான் குண்டாக இருந்தாலும் ஒட்டிய கன்னங்கள் முகத் தோற்றத்தையே கெடுத்துவிடும். எனவே ஒட்டிய கன்னங்களை மெருகேற்ற ஆரோக்கிய உணவு முறை அவசியம். கன்னங்களை மெருகேற்ற ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம். அதோடு சில மசாஜ் முறைகளையும் செய்ய வேண்டியது அவசியம். உணவு முறைகள்Read More
முடி கொட்டுதலுக்கான சில இயற்கை தீர்வுகள்: தலைமுடி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதை பராமரிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் பல நேரத்தை செலவு செய்வது வழக்கமான ஒன்று தான். தலை முடியானது ஒருவருடைய அழகை நிர்ணயிக்க முக்கியமானதாகும். ஒரு வகையில் நாமும் கவரிமானைப் போலத் தான். எப்படி என்று கேட்குறீர்களா? பொதுவாக கவரிமான் தன் உடம்பில் இருந்து ஒரு முடி உதிர்ந்தாலும் உயிரை விடும் என்று சொல்வர். அதே போல் தான் நாமும். சொத்து, […]Read More
பெண்களுக்கு மட்டுமா? ஆண்களுக்கும் தான்……………. வழக்கமாக கூந்தல் பராமரிப்பில் அதிக அக்கறை கொள்வது பெண்கள் தான். அவர்களுக்கு இணையாக ஆண்களும் இன்று கூந்தல் பிரச் சனையை சந்தித்துவருகிறார்கள். அலை அலையாய் படிந்து சூரிய ஒளியில் மினுமினுவென்று பளபளக்கும் கூந்தலை ஆண் பெண்களை விட ஆண்கள் எளிதாகவே பெறலாம். காரணம் அதிக மெனக்கெடலும் அதிக நேரம் பராமரிப்பும் ஆண்களுக்கு தேவைப்படாது என்பதால். என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்க்கலாமா? சிகை அலங்காரத்தில் பெண்களுக்கு இணையாக ஆண்களும் அழகுப்படுத்திகொள்கிறார்கள். பெரும்பாலும் குட்டையாக ட்ரிம் […]Read More
முகத்தில் எப்போதும் எண்ணெய் வடிகிறதா..? அப்போ உங்களுக்கான நச்சுனு 5 டிப்ஸ் இதோ... குளிர் காலம் வந்ததும் நமது முகத்தில் பல வித மாற்றங்கள் வர தொடங்கும். அந்த மாற்றங்களையெல்லாம் எளிதில் சமாளிக்க பல வழிகள் உள்ளன. குறிப்பாக இந்த கால கட்டத்தில் நமது முகத்தில் அதிகமாக எண்ணெய் வடிய தொடங்கும்.Read More
1. தினமும் காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வலம் வருவீர்கள். சோர்வு என்பதே எட்டிப்பார்க்காது. 2. தினமும் காலையில் எழுந்ததும் பழங்கள் சாப்பிடுவது இளமையை அதிகரிக்கும். குறிப்பாக, ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளிப் பழங்கள் சாப்பிடுவது நல்லது.Read More
முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளை கட்டுப்படுத்தி முகப்பருக்கள் வராமல் தடுக்கும் வேப்பிலை: வேப்பிலை முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் முகத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன. இந்த சுரப்பிகள் தூசு, அழுக்கு போன்றவற்றால் அடைபடும் போது கிருமி தொற்று ஏற்பட்டு முகப்பருக்கள் ஏற்படுகின்றன. முகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அதிக எண்ணெய் பசை உள்ள சருமம் கொண்டவர்கள் அவ்வப்போது முகத்தை சோப்பு மற்றும் நீரால் கழுவி […]Read More
- மாணவர்களுக்கு களப்பயணம் மூலம் அனுபவக் கல்வியை வழங்கும் பள்ளி
- நோயாளிகளைப் பாதுகாக்கும் சிறந்த ஆன்மாக்கள்!
- 19 மடாதிபதிகளும் ஒரு இந்தியத் தலைவரும்
- வீர சாவர்கர் கதையை நாடகமாக்கிய எழுத்தாளர் பி.எஸ். ராமையா
- மனைவியைச் சிலையாக வடித்து மகிழும் கணவன்கள்
- குழந்தைகளிடம் பேட்டரி பொம்மைகள் தவிர்க்கவும்
- ‘மாஸ்டர்’ படத்துக்கு விஜய்க்கு சிறந்த நடிகர் விருது
- ஐ.பி.எல். போட்டிகளைக் காண பயணச்சீட்டு பெறவேண்டும்
- பர்ஹானா திரைப்படத்தை பாராட்டிய நடிகர் சிவகுமார்!
- முழங்கைகள் இல்லாமல் தேர்வெழுதி வென்ற மாணவன்