இந்தியா, ஜப்பான் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் (ஏசிஎஸ்ஏ) ஏற்படுத்துவது தொடர்பாக ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே டிசம்பர் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை இந்திய வருவதற்கு திட்டமிட்டிருந்தார். இருநாடுகளின் உறவு தொடர்பாக நடைபெறும் வருடாந்திர சந்திப்பின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடியுடன் குவாஹட்டியில் பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. ஆனால், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஜப்பான் பிரதமரின் பயணத் […]Read More
முதல்வர் பழனிசாமிக்கு ‘சிறந்த அரசியல் ஆளுமை விருது’ தலைமைச் செயலகத்தில் தனியார் வானொலி சார்பில் சிறந்த அரசியல் ஆளுமை என்ற விருது முதல்வர் பழனிசாமிக்கு வழங்கப்பட்டது. 2019ம் ஆண்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு ஹலோ எஃப்எம் சார்பாக விருது வழங்கப்பட்டு வருகிறது.Read More
ஊரக உள்ளாட்சி தேர்தலில், 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது! 46,639 பதவி இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடக்கிறது. ஒரு கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள். 2ம் கட்ட வாக்குப்பதிவு – 25,008 வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பு. போலீசார், முன்னாள் ராணுவ வீரர்கள் 61 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணி. ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முடிவை ஜனவரி 2ம் தேதி வெளியிட தடையில்லை- உயர்நீதிமன்றம். […]Read More
வாயிலேயே வடை சுடுவதில் திறமைசாளி மு.க.ஸ்டாலின்… ரவீந்திரநாத் குமார் விமர்சனம்..! ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முதற்கட்ட தேர்தல் ம் தேதி நடைபெற்றது. கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் தேனீ மாவட்ட அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நேற்று தேனீ எம்.பி ரவீந்திரநாத் குமார் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். அதிமுக அரசின் செயல்பாட்டை பாராட்டியே மத்திய அரசு அங்கீகரித்துள்ளதாக மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார். ஊரக […]Read More
எதிர்க்கட்சித் தலைவர் ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக குறை கூறுகிறார்: – முதல்வர் பழனிசாமி. உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு சென்றிருந்தேன். நல்லாட்சியில் தமிழகம் முதலிடம் என மத்திய அரசு அறிவித்திருப்பது தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமை. அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.நிர்வாக திறனில் தமிழகம் முதலிடம் பிடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.இதில் சிபாரிசு என ஏதும் இல்லை, உண்மையான விவரங்களின் அடிப்படையில் தமிழகம் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.ஆளுமைத் திறனில் தமிழகம் முதலிடம் என்பது நாம் […]Read More
தருமபுரி: கத்திரிப்பட்டி கிராம ஊராட்சியில், 9 வேட்பாளருக்கு பதிலாக, 5 வேட்பாளர்களின் சின்னங்கள் மட்டுமே இருந்ததால் மறுவாக்குப்பதிவு 30ம் தேதி நடைபெறும் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு. புதுக்கோட்டை: விராலிமலை ஒன்றியம் பாக்குடி ஊராட்சியில் சுயச்சை வேட்பாளரின் சின்னம் வாக்குச்சீட்டில் மாறியதால், 13 வாக்குச்சாவடி மையங்களிலும், 30ம் தேதி மறுவாக்குபதிவு என மாவட்ட ஆட்சியர் தகவல்.Read More
ஊரக உள்ளாட்சித் தோ்தல்: கேமரா மூலம் கண்காணிக்க கோரி திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மனு! தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலில் பதிவாகும் வாக்குகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் வைக்கப்படும் அறைகளை கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் கண்காணிக்கவும், உள்ளாட்சித் தோ்தல் நடத்தை நெறிமுறைகளை முறையாக பின்பற்ற உத்தரவிடக் கோரியும் திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளின் சாா்பில் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் […]Read More
தொடங்கியது வாக்குப்பதிவு..! கிராமப்புறங்களில் காலையிலேயே வாக்களிக்க திரண்ட மக்கள்..! தமிழகத்தில் இன்று முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சரியாக காலை 7 மணியளவில் தொடங்கியது. காலையிலேயே மக்கள் திரண்டு வந்துவாக்களிப்பதற்கு வரிசையில் காத்திருக்கின்றனர். மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறுகிறது. பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் தவிர்த்து எஞ்சிய 27 மாவட்டங்களில் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவிற்காக 24,680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 1 கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கின்றனர். தேர்தல் பணிகளில் 4 லட்சத்து 2 […]Read More
சசிகலா கைக்கு ரூ. 2 ஆயிரம் கோடி எப்படி வந்தது..? யாரெல்லாம் காரணம் என விசாரித்து உள்ளே தள்ள காங்கிரஸ் கோரிக்கை! முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்திருந்தாலும் அவரது ஆட்சியில் நடைபெற்ற ஊழலின் காரணமாக சசிகலாவிடம் சிக்கிக் கொண்ட பல ஆயிரம் கோடி ரூபாயில் ஒரு பகுதிதான் வருமான வரித்துறையிடம் இன்றைக்கு சிக்கியிருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். Read More
- இன்றைய ராசி பலன்கள் ( மே 03 வெள்ளிக்கிழமை 2024 )
- புஷ்பா – 2 படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது..!
- திருவொற்றியூர் வடிவுடையம்மன் அம்மன் கோயில் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்..!
- வரலாற்றில் இன்று ( 02.05.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( மே 02 வியாழக்கிழமை 2024 )
- 10-ம் வகுப்பு பாடத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வரலாறு..!
- புதிய உச்சம் தொட்ட GST வசூல்..!
- அதிக வருவாய் ஈட்டிய ரயில் நிலையங்களின் பட்டியலை வெளியிட்டது தெற்கு ரயில்வே..!
- வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைவு..!
- வரலாற்றில் இன்று ( 01.05.2024)