1986ஆம் ஆண்டில் சண்முகம்-தனலட்சுமி ஆகிய இருவரின் கதை கல்வெட்டு எனும் பெயரில் சிறுகதையாக உருவானது. என்னை உறங்கவிடாமல் செய்திருந்த இருவரும் பதினைந்து ஆண்டுகளுக்குப்பின் “அழகி” எனும் பெயரில் திரைப்படமாக உயிர்பெற்று மக்களின் நெஞ்சங்களில் நிறைந்தார்கள். சண்முகமும் தனலட்சுமியும் என்னைச் செய்தது போலவே…
Category: கைத்தடி குட்டு
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் : நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டப் போராட்டம்
எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர்களைத் தேர்வு செய்வ தற்கு தேசிய அளவில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய அரசு நீட் தேர்வுக்கான திருத்த சட்டம் மற்றும் தேசிய மருத்துவ ஆணைய சட்டம் ஆகியவற்றின் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட்…
19-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நிறைவடைந்தது
19வது சென்னை சர்வதேசத் திரைப்படத் திருவிழா நேற்றுடன் (7-1-2022) நிறை வடைந்தது. கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கி 8 நாட்கள் நடைபெற்ற 19-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவை ‘இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டே ஷன்’ நடத்தியது. இந்தத் திரைப்பட…
திருக்குறளார் எனும் ஆன்றவிந்த சான்றோர்
“சிரித்து மறக்கப்படாது. சிந்திக்க வேண்டும்” – வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் தன் பேச்சின் ஊடாக, திருக்குறளார் வீ.முனிசாமி அடிக்கடிச் சொல்லும் வார்த்தை இது. விழுப்புரம் அருகே உள்ள தோகைப்பாடி கிராமத்தில் 1913ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி வீராசாமி பிள்ளை…
மகாத்மா காந்தியின் 75-வது நினைவு நாள் கட்டுரைப் போட்டி
மகாத்மா காந்தியின் 75வது நினைவு நாள் கட்டுரைப் போட்டியை காந்தி அமைதி நிறுவனம் அறிவித்துள்ளது. கீழ்க்காணும் விதிகளைப் படித்து உடனே கட்டுரையை எழுதி அனுப் புங்கள். அன்புள்ள தம்பி தங்கைகளுக்கு, வணக்கம். “எனக்குள் பொங்கும் அகிம்சை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை…
9 வயதில் காணாமல் போய் 31 வயதில் தாயுடன் சேர்ந்த மகள்
தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்குச் சென்றபோது மாயமான மகள் 22 ஆண்டு களுக்குப் பிறகு தாயைச் சந்தித்த நெகிழ்ச்சிச் சம்பவம் இந்த ஆண்டு தொடக்கத் தில் நடந்தது. நெல்லையைச் சேர்ந்த காளிமுத்து-சைத்ரா தம்பதி 22 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலம் சிக்மகளூரு மாவட்டம் முடிகெரே…
07-01-2022 ராசிபலன்
🔯மேஷம் -ராசி: 🐐தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையும், தைரியமும் ஏற்படும். சாதுரியமான…
ரூ.500 கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் மீட்பு
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவால் பறிமுதல் செய்யப்பட்ட 500 கோடி ரூபாய் மதிப்புள்ள மரகதலிங்கம் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. தஞ்சாவூர், அருளானந்த நகரில் உள்ள அருணபாஸ்கர் என்பவரிடம் மரகதலிங்கம் இருப்பதாக, தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல்…
தவறுக்கு மன்னிப்பு கோரி ஈமெயில் அனுப்பிய கேபின் டெக் நிறுவனம்
இறுதி வரை விடா முயற்சியுடன் மெயில் அனுப்பி தவறை உணர்த்திய மீச்சுவல் பண்ட் வாடிக்கையாளர் நண்பர்களே, சில நாட்களுக்கு முன்பாக எனது குவாண்ட் மீச்சுவல் பண்டில் புதிதாக ஒரு நபரைச் சேர்த்து , பின்பு நான் விழிப்படைந்து அந்தப் பெயரை நீக்கிய…
தகவல் களஞ்சியம் கவிஞர் பல்லவன்
இளம் கவிஞர்களை ஊக்குவித்து எழுதத் தூண்டுவதில் ஆர்வத்தோடு செயல்பட்ட வர் மறைந்த கவிஞர் பல்லவன். எங்காவது நல்ல கவிதைகளைப் படித்தால் அந்தக் கவிஞரின் செல் எண்ணைக் கேட்டுப் பாராட்டுவது அவர் பழக்கம். தமிழ் இலக்கியத்தில் கவிஞர்களின் தாக்கம் பெரியது. ஒவ்வொரு கவிஞரும்…
