“இந்தியாவின் மிகப் பெரிய காபி ஷாப் நிறுவனமான கஃபே காபி டே நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தா திடீர் தற்கொலை செய்துகொண்டார்!” என்று 2019ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி இந்திய நாளிதழ்கள் அனைத்திலும் முக்கியச் செய்தியாக இடம் பெற்றிருந்தது இந்தியா முழுவதும் கஃபே…
Category: கைத்தடி குட்டு
மகிழ்ச்சிப் பொங்கலைப் பொங்கிக் கொண்டாடுவோம்
பொங்கல் செய்து இறைக்குப் படைப்பது என்பது, ஆடி (பகலவனின் தெற்கு நோக்கிய ‘தோற்ற நகர்வு’தொடக்கம்), மார்கழி (பகலவனின் தெற்கு நோக்கிய ‘தோற்ற நகர்வு’இறுதி பெறும் மாதம்), தை (பகலவனின் வடக்கு நோக்கிய ‘தோற்ற நகர்வு’தொடக்கம்) ஆகிய நிகழ்வுகளில் உண்டு. ஆடி, தையில்…
சொத்து சேர்க்காத 12 துறைகளின் அமைச்சர் யார்?
இந்திய அரசியல் சாசன அவையின் உறுப்பினர், தமிழகத்தில் 12 துறை களுக்கு அமைச்சர், இந்தியாவின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர், கோயில் நுழைவுப் போராட்ட வீரர், காங்கிரஸ் கட்சித் தலைவர், தமிழக சட்டமன்ற உறுப்பினர், காமராஜர் தலைமையில் அமைந்த காங்கிரஸ் ஆட்சியில் 1957…
மதுரை மீனாட்சி அம்மன் சில சுவாரசியமான விஷயங்கள்
1812 முதல் 1828 வரை மதுரை கலெக்டராக ரூஸ் பீட்டர் நியமிக்கப்பட்டார். மதத்தால் ஒரு கிறிஸ்துவர் என்றாலும், அவர் அனைத்து மதங்களையும் மதிக்கக் கூடிய ஒருவர். மேலும் உள்ளூர் நடைமுறைகளையும் மதித்தார். கலெக்டர் பீட்டர், மீனாட்சி அம்மன் கோவிலில் கோயில் நிர்வாகியாக…
விவேகானந்தர் வாழ்க்கையில் நடந்த மூன்று சம்பவங்கள்
விவேகானந்தர் பிறந்த தினம் மற்றும் தேசிய இளைஞர்கள் தினச் செய்தி அவர் நாடு முழுக்க தேசாந்திரியாக சுற்றி கொண்டிருந்தார்.எங்கு உணவு கிடைக்கிறதோ உண்டு, நடந்தே சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்படி செல்லும் போது ஒரு இசுலாமியர் தன் வீட்டில் உணவு உண்ண அழைத்துச்செல்கிறார்.…
முழு ஊரடங்கு தேவையில்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
சென்னை திருவான்மியூர் பாலகிருஷ்ணன் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 8 பேருக்கு கொரோனா தொற்று பரவியது. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு செய் தார். அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ ஆலோசனை குறித்து கேட்டறிந்தார்.…
லால் பகதூர் சாஸ்திரி (ஜனவரி 11, 1966) நினைவுநாள்
சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு 1964ஆம் ஆண்டு மே மாதம் காலமானதைத் தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி பிரதமர் பதவிக்கு வந்தார். லால் பகதூர் 1904ம் ஆண்டு தற்போதைய உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள முகல் சராய் என்ற ஊரில் பிறந்தார்.…
இந்தியாவில் ஒரே வாரத்தில் ஆறு மடங்கு உயர்ந்தது கொரோனா
இந்தியாவில் கொரோனா 2-வது அலையை விட 3-வது அலை தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனால் தினசரி பாதிப்பு நாள்தோறும் மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கை யில், புதிதாக 90,928 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக…
மார்கழி 27: ஸ்ரீஆண்டாளுக்கு உகந்த கூடாரவல்லித் திருநாள்
கூடாரவல்லி தினம் என்றால், கண்ணன், ஆண்டாளை ஆட்கொள்ளப் போவதாக ஆண்டாள் உறுதியாக நமக்கெல்லாம் நம்பிக்கையை ஏற்படுத்திய நன்னாள். ஜீவாத்மா – பரமாத்மா தத்துவத்தில், பரமாத்மா வந்து ஜீவாத்மாவைத் தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொள்வது உறுதி என்பதை நிரூபித்த வைபவம் கூடாரவல்லி திருநாள். இந்த…
ஓ.பி.சி. 27% இடஒதுக்கீடு: நடந்தது என்ன?
மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற பிற்படுத்தப்பட்டோர் (OBC) மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு (EWS) 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று இந்திய அரசு முடிவு செய்துள்ளது. எம்.பி.பி.எஸ்., பல் மருத் துவம், மருத்துவ மேல்படிப்புகள் போன்றவற்றுக்கு நடப்பு…
