சிவமலர் வீட்டுக்குக் கிளம்பும் பொழுது நிலவுப்பெண் முகம் காட்டி விட்டாள். அதற்குள்ளாகவே கற்பகம் வாசலுக்கும் தெருமுனைக்குமாய் ஐம்பது தரமாவது நடந்திருப்பாள். “வந்துடுவா அத்த! நீங்க வாங்க!” “இல்ல நந்தினி. பெண் பிள்ளையை வேலைக்கு அனுப்பிட்டு இருட்டியும் வரலேன்னா பயமாத் தானே இருக்கு.…
Tag: பஞ்சமுகி
சிவமலர் – மொட்டு – 6 | பஞ்சமுகி
சிவமலர் வீட்டுக்குக் கிளம்பும் பொழுது நிலவுப்பெண் முகம் காட்டி விட்டாள். அதற்குள்ளாகவே கற்பகம் வாசலுக்கும் தெருமுனைக்குமாய் ஐம்பது தரமாவது நடந்திருப்பாள். “வந்துடுவா அத்த! நீங்க வாங்க!” “இல்ல நந்தினி. பெண் பிள்ளையை வேலைக்கு அனுப்பிட்டு இருட்டியும் வரலேன்னா பயமாத் தானே இருக்கு.…
சிவமலர் – மொட்டு – 5 | பஞ்சமுகி
“குன்றாத மூவுருவாய் அருவாய் ஞானக் கொழுந்தாகி அதுசமயக் கூத்தும் ஆடி நின்றாயே மாயை என்னும் திரையை நீக்கி நின்னை யார் அறிய வல்லார்?” தாயுமானவர் பாடலை சிவன் கோவில் திண்ணையில் அமர்ந்து உரக்கப் பாடிக் கொண்டிருந்தார் நீலகண்டக் குருக்கள். விபுலானந்தன் அவரின்…
சிவமலர் – மொட்டு – 4 | பஞ்சமுகி
“வாங்கோ! “சிவமலர், என்னாச்சும்மா?” என்று பதறிக் கொண்டு ஓடிவந்தாள் கற்பகம். பின்னாலேயே நந்தினி. “தூங்கிப் போயிட்டியா? ஏதாவது கனவு, கினவு கண்டியா? அதே நாகம் வர கனவா? அப்போ ஏன் அண்ணான்னு கத்தின?” கற்பகம் ஏதேதோ கேட்டுக் கொண்டு போக, சிவமலர்…
சிவமலர் – மொட்டு – 3 | பஞ்சமுகி
“வாங்கோ! நஞ்சுண்டனைத் தரிசிக்க வந்தேளா?” குருக்களின் கேள்வியில் கலைந்த விபுலானந்தன் “ஆ… ஆமாம்” என்று தடுமாறினான். “பட்டணத்திலிருந்து வராப்ல இருக்கு! இந்தப் பட்டிக்காட்டுக்கும் வரணும்னு தோணித்தே! ஏதாவது பரிகாரத்துக்காக வந்திருக்கேளோ? விஷபயம் ஏதாவது இருக்கா? ராகு, கேது தோஷம் ஏதாவது…” பேசிக்கொண்டே…
சிவமலர் – மொட்டு – 2 | பஞ்சமுகி
“ஐ அம் சிவமலர்…” காதுவரை நீண்ட கயல்விழிகள், கூரான நாசி, செப்பு உதடுகள் எடுப்பான மோவாய். மேலுதட்டில் இடது ஓரமாய் குறு மிளகாய் ஒரு மச்சம். பிறை நெற்றியில் அலைந்த கேசத்தை ஒரு கையால் ஒதுக்கியபடியே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவளை இமைக்காது…
சிவமலர் – மொட்டு – 1 | பஞ்சமுகி
“பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை யணிந்தவனே மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே!” அந்த அதிகாலையில் ஓதுவார் சம்பந்தனின் குரல் கணீரென ஒலிக்க கூடவே ஆலய மணியின்…