சுபஸ்ரீ வழக்கு – ஜெயகோபாலுக்கு ஜாமீன்

பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கு: கைதான ஜெயகோபாலுக்கு ஜாமீன் ஏழை நோயாளிகளின் சிகிச்சைக்கு ரூ.50,000 வழங்கவும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனைக்கு தலா ரூ.25,000 வழங்கவும், மதுரையில் தங்கி தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திடவும் நிபந்தனை

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!