ராதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்த அமிதாப்பச்சன்

உலக அளவில் கவனம் ஈர்த்த `யார் மில்லியனராக விரும்புகிறார்?’ நிகழ்ச்சி மற்றும் இந்தியாவில் பிரபலமான `கோன் பனேகா குரோர்பதி’ போன்ற நிகழ்ச்சிகள் போல வடிவமைக்கப்பட்டு ‘கோடீஸ்வரி’ நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை ராதிகா சரத்குமார் தொகுத்து…

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு பாராட்டு விழா…

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு நேற்று (09.11.2019) சிகாகோ ஓக் புரூக் டெரேஸில் , 10 வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிறப்பாக முடிந்தமைக்கான பாராட்டு விழாவில் சிகாகோ…

விரைவுச் செய்திகள்…

▪ நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியிலும் அதிமுகவுக்கு வெற்றி அளித்த வாக்காளர்களுக்கு நன்றி- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ▪ இடைத்தேர்தலில் அதர்மத்தை தோற்கடித்து தர்மம் வென்றுள்ளது – அமைச்சர் ஜெயக்குமார் ▪ சசிகலா ஒருபோதும் அதிமுகவில் இணைய மாட்டார்: டிடிவி தினகரன் உறுதி!…

விரைவுச் செய்திகள்…

விரைவுச் செய்திகள்… ▪ தீபாவளியை முன்னிட்டு 24 மணிநேரமும் மாநகர சிறப்பு பேருந்து சேவை ▪ லண்டன் அருகே கண்டெய்னர் லாரியில் 39 உடல்கள் கண்டெடுப்பு ▪ 2019 : மிகவும் ஆபத்தான பிரபலங்கள் பட்டியலில் எம்.எஸ்.டோனி முதலிடம் ▪ இஸ்ரோ:…

சுபஸ்ரீ பலியானதற்கு இழப்பீடு வழங்கக்கோரி அவரின் தந்தை வழக்கு.

சுபஸ்ரீ பலியானதற்கு இழப்பீடு வழங்கக்கோரி அவரின் தந்தை வழக்கு. பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியானதற்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்கக்கோரி அவரின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ, கடந்த மாதம் 12ம்…

ஓட்டையை போட்டு ஆட்டையபோட்ட கொள்ளையர்கள் பிடிபட்டனர்

48 மணி நேரத்தில் துரித செயல்பாடு பிடிபட்ட கொள்ளையர்கள் காவல்துறைக்கு பாராட்டு தமிழக காவல்துறைக்கு சாமானியன் சார்பாக #ராயல் #சல்யூட் திருச்சியில் லலிதா ஜீவல்லரியில் நகைக்கடையில் ஒரு ஆள் நுழையும் அளவிற்கு துளை போட்டு 28 கிலோ தங்க நகைகளை திருடப்பட்டது.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!