இனி டிராபிக் போலீஸ் அல்லது மாநில எல்லையிலுள்ள செக் போஸ்ட்களில் யாரேனும் லஞ்சம் வாங்கினாலோ கேட்டாலோ என்னுடைய தொலைபேசிக்கே தொடர்பு கொண்டு என்னுடன் நேரடியாக புகார் கொடுக்கலாம் நீங்கள் கொடுக்கும் புகாரின் பேரில் அடுத்த ஐந்து நிமிடத்தில் அரசு அதிகாரிகள் நடவடிக்கை…
Tag: மாயா
வங்கி அதிகாரிகளின் 2 நாள் வேலை நிறுத்தம் வாபஸ்
பொதுத்துறை வங்கிகளின் இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி அதிகாரிகள் சங்கம் வருகின்ற 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் அறிவித்த வேலை நிறுத்த போராட்டம் தற்போது வாபஸ் பெறபட்டுள்ளது வங்கி அதிகாரிகளின் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்யப்படும் என நிதித் துறை…
நாங்குநேரி இடைத்தேர்தல் – கமல்ஹாசன்
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஆட்சியில் இருந்தவர்களும் தற்போது ஆள்பவர்களும் இணைந்து நடத்தும் ஊழல் நாடகம் தான் வரவுள்ள இடைத்தேர்தல் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
ரூ.2.45 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்ட்டது
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று பாடல் ஒன்றைக் கேட்டு இருப்போம் அப்படித்தான் மக்களின் தேவைகளில் ஒன்றாகிப்போன தங்கத்தின் விலையேற்றம் நடுத்தர மக்களின் மனதில் புளியைக் கரைக்க அந்த தங்கத்தின் மதிப்பு நாளுங்குநாள் கூடிக்கொண்டே போகிறது. அதன் எதிரொளியாக…
அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை
அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் 16 எரிசக்தி நிறுவன தலைமை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக tellurian நிறுவனத்துடன் இந்தியா 50 லட்சம் டன்கள் திரவ இயற்கை எரிவாயு இறக்குமதிக்கான…
உயர்கல்வித் துறை அமைச்சர் – கே பி அன்பழகன்
அதிமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் 82 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது – உயர்கல்வித் துறை அமைச்சர் – கே பி அன்பழகன்
என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவு
நெல்லையில், 2 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவு கோவையில் நடத்திய சோதனையின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் நெல்லையில் சோதனை நடத்தினர்.
