பிட் அடிப்பதை தடுக்கலாம்… – கர்நாடகாவில் கூத்து

 பிட் அடிப்பதை தடுக்கலாம்… – கர்நாடகாவில் கூத்து

பிட் அடிப்பதை தடுக்கலாம்அதுக்காக இப்படியா? கர்நாடகாவில் கூத்து

பெங்களூரு: கர்நாடகாவில் மாணவர்கள் தேர்வில் காப்பி அடிப்பதை தடுப்பதற்காக கல்லூரி நிர்வாகம் செயல்படுத்தியஅடேங்கப்பா யுக்திதான் சமூக வலைதளங்களில் வைரல்.

கர்நாடகாவின் ஹவேரி மாவட்டம் தனியார் கல்லூரியில் வேதியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கு அண்மையில் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு முடிந்த உடன் கல்லூரியைச் சேர்ந்த சதீஷ் ஹெரூர் என்ற மாணவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு படத்தைஎங்கள் கல்லூரியின் மிட்டேர்ம் தேர்வு இப்படித்தான் நடைபெற்றதுஎன்ற வாசகத்துடன் பதிவிட்டிருந்தார்.  இதை பார்த்த அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தனர். ஏனெனில் மாணவர், மாணவியர் அனைவர் தலையிலும் அட்டைப்பெட்டி ஒன்று கவிழ்க்கப்பட்ட நிலையில்தான் தேர்வு எழுதினர். இந்த படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையானது. இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் கூறுகையில், கடந்த ஆண்டு தேர்வின் போது பல மாணவர்கள் பேராசிரியர்களை ஏமாற்றிவிட்டு

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...