நடப்பு ஐ.பி.எல். சீசன் நிறுத்திவைப்பு..!

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. 10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 57 லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்த தொடரில் இதுவரை…

 3-வது நாளாக பாதுகாப்பு ஒத்திகை..!

எதிரிகளின் தாக்குதல் மற்றும் எந்த விதமான அவசர கால சூழலையும் எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை பரிசோதிக்கப்படும். தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி, சில முக்கிய இடங்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும்…

‘ராபர்ட் பிரிவோஸ்ட்’ 267வது போப்பாக தேர்வு..!

அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் 267வது போப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கத்தோலிக்க கிறிஸ்தவ தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் (வயது. 88) மறைவுக்கு பிறகு. அவரது உடல் அவரின் விருப்பத்திற்கேற்ப ரோமில் உள்ள புனித மேரி தேவாலயத்தில் கடந்த ஏப்ரல்  26…

வரலாற்றில் இன்று ( மே 09)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

பாகிஸ்தான் நடத்த இருந்த தாக்குதல் முறியடிப்பு – பாதுகாப்பு துறை அறிவிப்பு..!

லாகூரில் உள்ள பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு பிரிவான எச்.கியூ.-9 தாக்கி அழிக்கப்பட்டது. இந்திய யூனியன் பிரதேசங்களில் ஒன்றான ஜம்மு மற்றும் காஷ்மீரில் முக்கிய சுற்றுலா பகுதியான பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், நேபாள நாட்டை…

எல்லையை கடக்க முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை..!

இந்தியா – பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை வான்வழி தாக்குதலாக மத்திய அரசு நேற்று முன்தினம் தொடங்கியது. நள்ளிரவு 1 மணிக்குப்பின்…

சென்னையில் 2 இடங்களில் இன்று போர் சூழல் ஒத்திகை..!

இந்தியாவில் கடைசியாக கடந்த 1971-ம் ஆண்டு போர்க்கால ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. நாடு முழுவதும் உள்துறை அமைச்சகம் சார்பில் 244 இடங்களில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நேற்று நடைபெற்றது. இவற்றில் சென்னையில் உள்ள கல்பாக்கம், துறைமுகம் ஆகிய 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மே 08)

உலக செஞ்சிலுவை – செம்பிறை தினம் (World Red Cross and Red Crescent Day) . இந்த தினம் ஹென்றி டூனாண்ட் (Henry Dunant) பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் அனுசரிக்கப்படுகிறது. அவர் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் (ICRC) நிறுவனர்களில் ஒருவர்…

வரலாற்றில் இன்று ( மே 08)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

குடியரசுத் தலைவரை சந்தித்து ‘ஆபரேசன் சிந்தூர்’ பற்றி பிரதமர் விளக்கமளித்தார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு உலக தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கணடனம் தெரிவித்தனர். இதையடுத்து பாகிஸ்தானுடனான உறவை இந்தியா முற்றிலுமாக…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!