டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி..!

சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் 12-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றினார். என் கண்களுக்கு முன்னால் ஒரு மினியேச்சர் இந்தியாவை நான் காண்கிறேன் – பிரதமர் மோடி 79-வது சுதந்திர தினவிழாவில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஆகஸ்டு 15)

சுவாமி அரவிந்தர் பிறந்த தினம் இன்று – ஆக/ 15 ஸ்ரீ அரவிந்த‌ரி‌ன் சுத‌ந்‌திர ‌தின‌ச் செய்தி! எனவே அனைவரின் நலன்களையும் காக்க உலக ஒற்றுமை அவசியமாகிறது. மனிதனின் மூடத்தனமான சுயநலமும், அறிவீனமும் இதனை தடுத்திடலாம். ஆனால் இயற்கைக்குக்கும், இறைவனின் சித்தத்திற்கும்…

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு..!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களில் மத்திய அரசு பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளது. இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் மத்திய…

‘வாட்ஸ்-அப்’ மூலம் அத்தியாவசிய சேவைகள் ‘மெட்டா’ உடன் ஒப்பந்தம் – தமிழக அரசு முடிவு..!

இதனை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் திறனை மேம்படுத்துதலில் ஒரு முக்கியமான அடியை எடுத்து வைக்கும் வகையில் தமிழக அரசு, ‘வாட்ஸ்-அப்’ மூலம் அரசின் சேவைகளை செயல்படுத்த ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்…

சென்னையில் ஹைட்ரஜன் ரெயில் தயாரிப்பு பணி நிறைவு..!

ஹைட்ரஜன் ரெயில் பல்வேறு கட்ட சோதனைக்காக விரைவில் டெல்லிக்கு அனுப்பப்பட இருக்கிறது. சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) வந்தே பாரத், அம்ரித் பாரத் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சுற்றுச்சூழலை…

வரலாற்றில் இன்று ( ஆகஸ்டு-15 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

சுதந்திரதின விழா ஏற்பாடுகள் தீவிரம்..!

சுதந்திரதின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். நமது நாட்டின் 79-வது சுதந்திரதின விழா நாளை (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றுகிறார். நிகழ்ச்சியில்…

“இந்தியா ஒரு துளி தண்ணீர் கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம்” – ஷெபாஸ் ஷெரீப்..!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்வதாக அறிவித்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தன், இந்தியவுக்கு எதிராக ஆத்திரமூட்டும் கருத்துக்களை தெரிவித்து வருகிறது. அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து இருந்த பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிர்,…

உருவானது வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி..!

மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடா பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது என்றும், இது…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஆகஸ்டு 13)

உலக இடதுகை பழக்கமுடையோர் நாள் பன்னாட்டு இடக்கை பழக்கத்தவரின் நிறுவனம் இந்நாளைக் கொண்டாடி வருகின்றது. இது முதன் முதலில் 1976-ம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. உலகளாவிய ரீதியில் மொத்த மக்கள்தொகையில் 10 முதல் 13 சதவிதத்தினர் இடது கை பழக்கமுள்ளவர்கள் என கணக்கிட…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!