புதுச்சேரியில் 5-வது முறையாக முதல்வராகிறார் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்​சேரி​யில் மீண்​டும் தேசிய ஜனநாயகக் கூட்​டணி (என்​டிஏ) ஆட்சி அமை​கிறது. ஐந்​தாவது முறை​யாக ரங்​க​சாமி முதல்​வ​ராகிறார். புதுச்​சேரி​யில் புதுச்​சேரி, காரைக்​கால், மாஹே, ஏனாம் என 4 பிராந்​தி​யங்​கள் உள்​ளன. இதற்​கான சட்​டப்​பேர​வைத் தேர்​தல் கடந்த ஏப்​.9-ம் தேதி நடை​பெற்​றது. இங்கு…

கவர்னருக்கு தவெக தலைவர் விஜய் கடிதம்

சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 23-ந்தேதி வாக்குப்பதிவு நடை பெற்றது. இந்த தேர்தலில் விஜய்யின் த.வெ.க. தனித்து களம் கண்டது. தி.மு.க. காங்கிரஸ், தே.மு.தி.க.. கம்யூனிஸ்டு, வி.சி.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுடனும், அ.தி. மு.க. பா.ஜனதா, பா.ம.க..…

வரலாற்றில் இன்று ( மே 05 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

வரலாற்றில் இன்று ( மே 04 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

நன்மைகளை வாரி வழங்கும் ராம நவமி

நன்மைகளை வாரி வழங்கும் ராம நவமி ராம நவமியன்று விரதம் இருந்து, ராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ராமபிரானின் அருளுடன் ஆஞ்சநேயரின் அருட்பார்வையும் கிட்டும்.திருமாலின் அவதாரங்களில் சிறப்புமிக்கதாகவும், அறம் நிறைத்ததாகவும் உள்ளது ராமாவதாரம். இறைவன் தனது தெய்வீக சக்திகளைத் துறந்து சாதாரண மனிதனாக,…

குஜராத் வந்து சேர்ந்தது ‘ஷிவாலிக்’ சரக்கு கப்பல்

அகமதாபாத்: சுமார் 40,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்துக்கு திங்கட்கிழமை மாலை சரக்கு கப்பலான ‘ஷிவாலிக்’ வந்து சேர்ந்தது. கடந்த சனிக்கிழமை அன்று ஹார்முஸ் ஜலசந்தியை இந்தக் கப்பல் பாதுகாப்பாக கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இந்த…

5 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல்

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் பாது​காப்பு பணி​யில் 50 கம்பெனி துணை ராணுவப் படைகள் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளன என தலைமைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரி​வித்​துள்​ளார். மேலும், மனு​தாக்​கலுக்​கான அவகாசத்​தில் 3 நாட்​கள் விடு​முறை என்​ப​தால் 5 நாட்​கள் மட்​டுமே வேட்​புமனு தாக்​கல்…

24 பேருக்கு சாகித்ய அகாடமி விருது

புதுடெல்லி: ‘தமிழ் சிறுகதைகளின் தடங்​கள்’ என்ற நூலுக்​காக எழுத்​தாளர் ச.தமிழ்ச்செல்​வனுக்கு 2025-ம் ஆண்​டுக்​கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்​கப்​பட்டுள்​ளது. கடந்த 1954-ம் ஆண்​டில் மத்​திய அரசு சார்​பில் சாகித்ய அகாடமி நிறு​வப்​பட்​டது. இந்த அமைப்பு சார்​பில் இந்​தி​யா​வின் அதி​காரப்​பூர்​வ​மான 24 மொழிகளில்…

வரலாற்றில் இன்று ( மார்ச் 17)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

வரலாற்றில் இன்று ( மார்ச் 16)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!