30-ந் தேதி முதல் மதுரை-விஜயவாடா இடையே விமான சேவை..!

மதுரை-விஜயவாடா இடையே 30-ந் தேதி முதல் விமான சேவை தொடங்குகிறது. மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை போன்ற நகரங்களுக்கு நேரடி உள்நாட்டு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரையிலிருந்து விஜயவாடாவிற்கு பெங்களூரு,…

அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது..!

அரசு போக்குவரத்து கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக்கழகத்தில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு நாளை முதல் ஏப்.21ம் தேதி வரை ( www.arasubus.tn.gov.in) விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை…

வரலாற்றில் இன்று (மார்ச் 20)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும்…

பிங்க் ஆட்டோ திட்டத்தில் சேர என்ன செய்ய வேண்டும்..?

சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிங்க் ஆட்டோ திட்டம் பெரிதும் வரவேற்பை பெற்று வருகிறது. இதில் இரண்டாம் கட்டமாக பெண்கள் பயனடையும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என விரிவாக காணலாம். பெண்களின்…

வெம்பக்கோட்டை அகழாய்வில் இரும்பு, சுடுமண் பதக்கம்,  கண்டெடுப்பு..!

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் பதக்கம், இரும்பு கண்டெடுக்கப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அகழாய்வில் இதுவரை 20 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதில் இருந்து ஏராளமான சங்கு வளையல்கள், சில்லு…

விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்..!

கோவை, திருப்பூரில் விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்.கூலி உயர்வு, மின் கட்டண குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நாளொன்றுக்கு சுமார் ரூ.40 கோடி மதிப்பிலான…

வள்ளுவர் கோட்டத்தில் இனி போராட்டம் நடத்த தடை..!

இனிவரும் நாட்களில் எந்த ஒரு போராட்டமும் வள்ளுவர் கோட்டத்திற்கு அருகில் நடத்த அனுமதியில்லை. சென்னை மாநகரின் மையப் பகுதியில் நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள வள்ளுவர் கோட்டத்தில், அடிக்கடி அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் அடிக்கடி…

தமிழ் புத்தாண்டில் வீடுதோறும் 20 லிட்டர் இலவச குடிநீர் கேன் வழங்கும் திட்டம்..!

புதுச்சேரி: குடிநீர் பாதிக்கப்பட்டுள்ள நகரப்பகுதிகளில் வீடுதோறும் 20 லிட்டர் சுத்திகரிப்பட்ட குடிநீர் கேன் இலவசமாக தரும் திட்டம் தமிழ் புத்தாண்டில் தொடங்கும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்தார். புதுச்சேரி சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது இன்று சுயேட்சை எம்எல்ஏ நேரு, திமுக…

சென்னை மாநகராட்சி பட்ஜெட் ஒதுக்கீடு விவரம்..!

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-2026-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச் 19) தாக்கல் செய்தார். ரூ.5,145.52 கோடி மதிப்பீட்டில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி பற்றாக்குறை ரூ.68 கோடியாக இருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. துறை வாரியாக வரும் நிதியாண்டில்…

சென்னையில் ஏ.சி. பேருந்து மாதாந்திர பயண அட்டை அறிமுகம்..!

சென்னையில் 2000 ரூபாய்க்கான மாதாந்திர சலுகை பயணச்சீட்டை அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார். சென்னையை பொறுத்தவரை மிக முக்கிய போக்குவரத்து சேவையாக, சென்னை மாநகரப் போக்குவரத்து சேவை இருந்து வருகிறது. சாதாரண பேருந்து, டீலக்ஸ் பேருந்துகள், தாழ்தள பேருந்துகள், ஏ.சி.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!