2024ஆம் ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை இப்போதே தொடங்கிவிட்டது பா.ஜ.க. மாநில வாரியாகத் தொகுகளைத் தேர்வு செய்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வாங்கிவருகிறார்கள். வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணியில் இருக்குமா என்பது சந்தேகம் என்கிறார்கள் கட்சியைச் சேர்ந்த சிலர். தற்போது அ.தி.மு.க. இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கும் பா.ஜ.க. இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கும் வாக்குவாதம் நடந்துகொண்டிருக்கிறது. கடந்த மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் தனித்தனியே நின்று தேர்தலைச் சந்தித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த […]Read More
உத்தரபிரதேசத்தை நான்குமுறை ஆட்சி செய்த மாயாவதியின் கட்சி பகுஜன் சமாஜம். அந்தக் கட்சியை நிறுவியவரும், மாயாவதியின் அரசியல் குருவுமான கான்ஷிராம் எனது தொடக்க கால நண்பர். நான் அவரை பலமுறை தில்லியில் சந்தித்து இருக்கிறேன். அவரும் தமிழ்நாடு மற்றும் புதுவைக்கு வரும்போது எனது இல்லத்திற்கு வந்து உணவருந்தி, ஓய்வெடுத்து செல்வது வழக்கம். ஒருமுறை எனது திண்டிவனம் வீட்டுக்கு வந்த அவர், என்னுடன் சமூகநீதி குறித் தும், வர்ணாசிரமம் குறித்தும் ஒரு பேனாவை தலைகீழாக பிடித்து உதாரணம் காட்டி […]Read More
கடலூர் ஆனந்தநாயகி அம்மாள் வாழ்க்கை பல திருப்பங்களுடன் தமிழக அரசியலோடு பின்னிப்பிணைந்தது. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலிருந்து திட்டக்குடி செல்லும் சாலை யில் பெண்ணாடத்தில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தெற்கே வெள்ளாற்றங் கரையில் உள்ள ஊர் திருவட்டத்துறை. திருவட்டத்துறை கிராமத்தின் பெரும் நிலக்கிழார்களில் முக்கியமானவர் ராமசாமி படையாட்சி. இவர் தன் மூத்த மகளுக்கு ஆனந்தநாயகி என்றும் இரண்டாவது மகளுக்கு வாலாம்பாள் என்றும் பெயர் சூட்டினார். உள்ளூர் சிவன் கோயில் அறங்காவலராக இருந்த ராமசாமி, இயல்பிலேயே ராமலிங்க அடிகளார் […]Read More
காமராஜர் மாதிரி ஒரு cm, pm வேணும் ன்னு நினைச்சா அதுக்கு மக்கள் தான் தயாராகணும். கட்சிகள் தேர்தல் செலவு செஞ்சா திரும்ப எடுக்க நினைக்கிறது தப்பில்லை. அதனால் தான் விலைவாசி. மக்களே தேர்தல் செலவு செய்யணும். எப்பிடி. உங்க வீட்ல இருக்குற நாலு பேர்ல ஒருத்தர தலைவரா தேர்ந்தெடுங்க. அப்பாவோ அம்மாவோ மகனோ மகளோ. அந்த தலைவர் கைல தலைக்கு ஒருரூவா குடுங்க. நாலு ரூவா ஆச்சா. தேர்தல் சின்னம் நட்சத்திரம்.இதே மாதிரி தெருவில் பத்து […]Read More
ராஜ.கண்ணப்பன். தமிழ்நாட்டு அரசியலுக்கு எஸ்.கண்ணப்பனாக அறிமுகமாகி, ஜெயலலிதா வின் முதல் அமைச்சரவையில் ஒரே சமயத்தில் பல முக்கியத்துவம் வாய்ந்த துறைகளுக்கு அமைச்சராக இருந்து, கட்சியிலும் ஆட்சியிலும் செல்வாக்குடன் திகழ்ந்தவர். திடீரென தனிக் கட்சி தொடங்கி திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மாறிமாறி பயணித்தவர். பல தேர்தல் சர்ச்சை களுடன் தொடர்புடையவர். சொத்துக்குவிப்பு வழக்குக்காக நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கியவர். சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் துறை மாற்றத்துக்கு உள்ளாகியிருக்கும் ராஜ. கண்ணப்பனின் கடந்த கால அரசியலை அலசு கிறது இந்தச் சிறப்புத் […]Read More
ரஷ்யா சோவியத் யூனியனாக இருந்து பல நாடுகளாக 1991ஆம் ஆண்டு கொரபச்சேவ் அதிபரால் பிரிக்கப்பட்டு பல நாடுகள் சுதந்திரம் பெற்றபோது தான் உக்ரைனும் சுதந்திரம் பெற்றது. அப்போதே அதற்கு ஒப்பந்தம் போடப்பட்டு தான் பிரிக்கப்பட்டது. இதற்கு அமெரிக்க ஐரோப்பிய நாடுகளும் கையெப்பமிட்டு உள்ளன. உக்ரைன், 1991ஆம் ஆண்டு சோவியத் யூனியனிலிருந்து சுதந்திரம் பெற்று தனிநாடானது முதலே ரஷ்யாவிற்கு உக்ரைன் ஐரோப்பிய யூனியனிடம் நேட்டோ அமைப்பிடமும் சேர்ந்துவிடாமல் பார்த்துக்கொண்டது. அதுதான் மின்ஸ் ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தின்படி உக்ரைன், தனிநாடாக […]Read More
வடசென்னை பகுதியான திரு.வி.க. நகரிலுள்ள 74வது வார்டில் வெற்றி பெற்றவர் ப்ரியா ராஜன். இவர் தாத்தா செங்கை சிவம். இவர் தி.மு.க.வின் மூத்த உறுப்பினர். பெரம்பூர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்திருக்கிறார். 28 வயதாகும் ப்ரியா எம்.காம். பட்டதாரி. கணவர் பெயர் ராஜன். சென்னை மேயர் தொகுதி பட்டியலினத்தைச் சேர்ந்தவருக்கு ஒதுக்கியிருந் தது. இந்தத் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ. தாயகம் கவி. கௌத்தூர் தொகுதி வார்டில் வென்ற நந்தினிதான் சென்னை மேயராகத் தேர்ந்தெடுக்க விருந்தார். அது முதல்வர் தொகுதி […]Read More
கச்சத்தீவு இலங்கைக்கு என தீர்மானித்தபோது யார் அந்தப் பகுதிக்கு எம்.பி.யாக இருந்தார்? 1974 மற்றும் 1976ல் போடப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அப்போது ராமநாதபுரம் தொகுதியில் நாடாளுமன்ற உறுப் பினராக இருந்தவர் பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் மூக்கையா தேவர். 1971ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்படுவது தொடர்பான விவாதத்தின் போது நாடாளுமன்றத்தில் கடும் சீற்றத்துடன் அதற்கு எதிராகக் குரல் எழுப்பி னார். வரலாற்று […]Read More
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மாநகராட்சிக்குத் தற்போது தேர்தல் நடைபெறுவதால் இந்தத் தேர்த லமிக முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. சட்டமன்றத்தில் போடும் திட்டங்கள் அடிமட்டத்துக்கும் போய் மக்கள் பயன்பெற வேண்டிய வழி முறை உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் நராட்சி மாநக ராட்சி ஒன்றிய அமைப்பாளர்களால் நடைமுறைப்படுத்த முடியும். பெருநகரத்திற்கான வளர்ச்சிகளை மேற்கொள்வதற்கு இந்தத் தேர்தல் ஒரு வாய்ப்பாக அமையும் என்பதால் இந்தத் தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி […]Read More
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான ஓட்டுப் பதிவு நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் வரலாறு காணாத கடுமையான போட்டி நிலவியது. இதில் அரசியல் கட்சிகளுக்கு நிகராக சுயேட்சை வேட்பாளர் களும் களத்தில் உள்ளனர் என்பது வரவேற்கத்தக்கது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மாநகராட்சிக்குத் தற்போது தேர்தல் நடைபெறுவதால் வாக்காளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். பெருநகரத்திற் கான வளர்ச்சிகளை மேற்கொள்வதற்கு இநத் தேர்தல் ஒரு வாய்ப்பாக அமைந் துள்ளது. ஆளுங்கட்சியான தி.மு.க. கூட்டணி கட்சிகள் 200 […]Read More
- கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 10 | பாலகணேஷ்
- “கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 10 (நாவல்) | முகில் தினகரன்
1win Aviator Azerbaijan Onlayn Mərc Oyunları Aviator - குற்றால அருவிகளில் குளிக்க தடை..!
- நடிகர் யோகி பாபுவின் புதிய படத்தின் போஸ்டர் வெளியானது..!
- விஜய் சேதுபதியின் VJS51 –திரைப்படத்தின் தலைப்பு வெளியானது..!
- ‘GOAT’ திரைப்படத்தின் VFX பணிகள் நிறைவு..!
- 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!
- திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் புதிய கண்டுபிடிப்பு..!
- வாட்சப் மூலம் இனி மின் கட்டணம் செலுத்தலாம் – மின்சார வாரியம்..!