இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு..!

தமிழ் நாட்டில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவின்படி கடந்த அக்டோபர் மாதம் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியானது துவங்கியது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய,…

வரலாற்றில் இன்று (06.01.2025)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை கண்காணிக்க 30 குழுக்கள்..!

பொங்கல் பண்டிகையையொட்டி, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு மக்கள் படையெடுப்பது வழக்கம். இந்த…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (05.01.2025)

ஐரோப்பாவில் ‘பெரும் உறைபனி’ தொடங்கிய நாள் ‘பெரும் உறைபனி’ என்றும், ‘பெரும் குளிர்காலம்’ என்றும் குறிப்பிடப்படும், ஐரோப்பாவில் 500 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் குளிர்காலம் இந்நாளின் இரவில் தொடங்கிய நாள். ஐரோப்பாவில் நிலவிய ஸ்வீடியப் பேரரசின் செல்வாக்கிற்கெதிராக, ரஷ்யா தலைமையில்…

வரலாற்றில் இன்று (05.01.2025)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

‘பெஞ்சல்’ புயலை இயற்கை பேரிடராக அறிவித்தது தமிழ்நாடு அரசு..!

பெஞ்சல் புயலை தீவிரமான இயற்கை பேரிடராக தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதன் மூலம், சீரமைப்பு பணிக்கு, பேரிடர் நிதியுடன் மற்ற நிதிகளையும் பயன்படுத்த முடியும். கடந்த ஆண்டு நவ., மாதம் வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல், அம்மாதம் 30ம் தேதி…

பொங்கல் பண்டிகைக்கு 6 நாட்கள் தொடர் விடுமுறை..!

பொங்கல் பண்டிகைக்கு 14-ந்தேதி முதல் 6 நாட்கள் தொடர்ந்து விடுமுறை விடப்படுகிறது என தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஏற்கனவே 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், 17-ந்தேதியும் விடுமுறை…

கடற்கரை-தாம்பரம் மின்சார ரெயில் சேவை நாளை ரத்து..!

பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் மின்சார ரெயில் சேவை நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்து சேவையாக மின்சார ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் சேவை இருந்து வருகிறது. இதனிடையே, பராமரிப்பு பணிகள் காரணமாக முழுமையாகவோ…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு..!

திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோயில், ராமநாதபுரம் மற்றும் திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கலையொட்டி சென்னையில் இருந்து பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வரும் நிலையில் சிறப்பு ரயில்கள் தொடர்பான அறிவிக்கை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதில் திருநெல்வேலி,…

கடும் பனிப்பொழிவில் காஷ்மீர்..!

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்நிலையில், கடும் பனிப்பொழிவு காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!