டாம் குரூஸுக்கு ஆஸ்கர் விருது அறிவிப்பு..!

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸுக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் டாம் குரூஸ். இவர் உலகில் அதிக சம்பளம் வாங்கும் சினிமா நடிகராகவும் இருக்கிறார். மிஷன் இம்பாசிபிள் படங்களின் மூலம் பிரபலமான இவர், மிகவும்…

தமிழ்நாட்டில் ஜூனியர் உலகக்கோப்பை ஆக்கி: உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்..!

ஆண்கள் ஜூனியர் உலகக்கோப்பை ஆக்கி தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு நவம்பர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை சென்னை மற்றும் மதுரையில் ஆண்கள் ஜூனியர் உலகக்கோப்பை ஆக்கி தொடர் நடைபெற உள்ளது.…

மருத்துவமனையிலிருந்து சோனியா காந்தி டிஸ்சார்ஜ்..!

சோனியா காந்தியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி (வயது 78) திடீர் உடல்நலக்குறைவால் கடந்த 15-ந்தேதி டெல்லியில் உள்ள கங்காராம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். வயிறு தொடர்பான பிரச்சினை அவருக்கு இருந்தது.…

அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு..!

தண்ணீர் திறப்பால் 25250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். அமராவதி அணையிலிருந்து நாளை முதல் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது; திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து, அமராவதி பிரதான கால்வாயின்,…

சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே 27 மின்சார ரெயில்கள் ரத்து..!

பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை (வியாழக்கிழமை) மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரப்பேட்டை-கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை (வியாழக்கிழமை) மின்சார ரெயில்கள் ரத்து…

இன்று சென்னையில் குடிநீர் ஏ.டி.எம்.களை திறந்து வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

குடிநீர் ஏ.டி.எம்.கள் 24 மணி நேரமும் தடையின்றி செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது சென்னை மாநகராட்சி பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தூய்மையான குடிநீர் வழங்கும் புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது. கடற்கரை, பஸ் நிலையங்கள், பூங்காக்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சந்தைப்…

வருமான வரித்துறை நடிகர் ஆர்யாவின் உணவகங்களில் சோதனை..!

நடிகர் ஆர்யாவின் உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னை அண்ணா நகரில் உள்ள நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான சீ ஷெல் (sea shell) உணவகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதைபோல வேளச்சேரி உள்பட மற்ற…

புது பொலிவுடன் வள்ளுவர் கோட்டம்..!

சென்னை வள்ளுவர் கோட்டம் வரும் 21-ஆம் தேதி புது பொலிவுடன் திறப்பு விழா காண்கிறது. இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன. சென்னையின் அடையாளம் வள்ளுவர் கோட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் நகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது. கடந்த 1974-76-ஆம்…

முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நெல்லை சு.முத்து காலமானார்..!

அறிவியல், விண்வெளி தொடர்பாக பல புத்தகங்கள், கட்டுரைகளை நெல்லை சு.முத்து எழுதியுள்ளார். இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து, திருவனந்தபுரத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். இவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உடன் பணியாற்றியவர் ஆவார். மேலும் அறிவியல், விண்வெளி தொடர்பாக…

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ம் ஆண்டு தொடங்கும் – அரசாணை வெளியீடு..!

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2028 நிறைவடையும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2027-ம் ஆண்டு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் சாதி பற்றிய விவரங்களும் சேர்க்கப்படும். இதற்கான அறிவிப்பு இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படும்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!