பீனிக்ஸ் பற​வையாய் தயாராகும் ​ஜெ.வின் நி​னைவிடம்

2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெ.ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தது அவருடைய நல்லுடல் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் சமாதிக்கு அருகே புதைக்கப்பட்டது. புதுப்பொலிவுடன் அமைய இருக்கும் பிரம்மாண்ட நினைவிடத்தை தமிழக அரசு ரூ.58கோடி நிதியாக ஒதுக்கியிருந்தது. சென்னை ஐ.ஐ.டி வல்லுநர்கள்…

தோழர் விஸ்வநாதன், நேற்று 05 -11 -2019 மறைவு.

தோழர் விஸ்வநாதன், நேற்று 05 -11 -2019  மறைவு.  எண்பது   வயதில் உடல் நிலைக்கு குறைவாக இருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. அமைதியான, ஆழமான தோழர் விஸ்வநாதன், தூத்துக்குடியில் படித்தார். இந்தியன் எக்ஸ்பிரஸ்  ஆங்கில ஏட்டின் “வீக் எண்டு” என்ற…

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஐந்தாவது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையின் ‘விஞ்ஞான் பாரதி’ சார்பில் நடத்தப்படும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவில், மத்திய சுகாதாரம் மற்றும்…

சோனியா தலைமையில் காங்கிரசு

சோனியா தலைமையில் காங்கிரசு மகாராஷ்டிரா, ஹரியானா சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கொஞ்சம் உயிர் பிடித்துள்ளது. காங்கிரஸ் தலைமை அக்கறை செலுத்தி இருந்தால் இன்னும் அதிக இடங்களை இரண்டு மாநிலங்களிலும் பெற்று இருக்கலாம் என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.ஹரியானா மாநிலத்தில் பெரிய அளவில்…

மூத்த பத்திரிகையாளர் திருநாவுக்கரசு மறைவு

மூத்த பத்திரிகையாளர் திருநாவுக்கரசு மறைவு செய்தி துறைகளில் பணியாற்றி மூத்த பத்திரிகையாளர் என்ற அங்கீகாரத்தை பெற்றவர் திருநாவுக்கரசு (52). பத்திரிகையாளர் பணியில் 25 ஆண்டுகளாக பயணித்த இவர் தனியார் செய்தி தோலைக்காட்சி ஒன்றில் செய்தி ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு வழக்கம்போல பணியில்…

தீபாவளி கிடையாது!

எங்களுக்கு தீபாவளி கிடையாது! ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கி எடுத்துள்ள ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிக் கொண்ட 2 வயது சிறுவன் சுர்ஜித் பாதுகாப்பாக மீட்க வேண்டும் என்று கோடிக்கணக்கானோர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.ஆழ்துளைக் கிணறுகளுக்காக குழி தோண்டி விட்டு, அவற்றை மூடாமல் அப்படியே…

பத்மஸ்ரீ ​யோகா பாட்டி நானாம்மாள் காலமானார்

99 வயதில் கீழே விழுந்து முதுகில் அடிபட்ட நிலையில் கூட விடாமல் யோகா செய்து வந்த உலகப்புகழ் பெற்ற யோகா பாட்டி கோவை நானம்மாள் உடல்நலக்குறைவால் காலமானார். பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள ஜமீன் காளியாபுரத்தில் 1920ம் ஆண்டு பிறந்த நானாம்மா விவசாயக் குடும்பத்தைச்…

விரைவுச் செய்திகள்…

▪ நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியிலும் அதிமுகவுக்கு வெற்றி அளித்த வாக்காளர்களுக்கு நன்றி- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ▪ இடைத்தேர்தலில் அதர்மத்தை தோற்கடித்து தர்மம் வென்றுள்ளது – அமைச்சர் ஜெயக்குமார் ▪ சசிகலா ஒருபோதும் அதிமுகவில் இணைய மாட்டார்: டிடிவி தினகரன் உறுதி!…

விரைவுச் செய்திகள்…

விரைவுச் செய்திகள்… ▪ தீபாவளியை முன்னிட்டு 24 மணிநேரமும் மாநகர சிறப்பு பேருந்து சேவை ▪ லண்டன் அருகே கண்டெய்னர் லாரியில் 39 உடல்கள் கண்டெடுப்பு ▪ 2019 : மிகவும் ஆபத்தான பிரபலங்கள் பட்டியலில் எம்.எஸ்.டோனி முதலிடம் ▪ இஸ்ரோ:…

முகத்தை காண்பித்து பணம் செலுத்தி கொள்ளலாம்!

முகத்தை காண்பித்து பணம் செலுத்தி கொள்ளலாம்! சீனாவில் பணம், வங்கி அட்டை, வாலட் அல்லது ஸ்மார்ட்போன் ஏதுமின்றி முகத்தை மட்டுமே கொண்டு வாங்கிய பொருளுக்குப் பணம் செலுத்தும் நடைமுறை பிரபலமடைந்து வருகிறது. டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தலில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துவதில் சீனா…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!